வீட்டுக்குள் நிர்வாணமாக கிடந்த பெண்ணின் சடலம்… உலுக்கி போட்ட ஷாக் சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
8 August 2025, 3:59 pm

தனியாக வயலில் அமைந்த வீட்டில் வசித்து வந்த பெண் நிர்வாணமாக இறந்து கிடந்தி நிலையல் மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே புதுக்குளம் கிராமத்தை சேர்ந்த செல்லம் என்ற பெண் தனியாக வயலை கவனித்து வீட்டில் வசித்து வந்துள்ளார்.

கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். மகள்கள் இருவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் செல்லம் நேற்று வயலில் அரைகுறை ஆடையுடன் சடலமாக காணப்பட்டார்.

தகவலை அறிந்து வந்த போலீஸ், உடலை மீட்டு விசாரணை நடத்திய நிலையல், தலை மற்றும கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட தடயம் இருந்தது.

மேலும் தாலி, கம்மல், மூக்குத்தி போன்ற நகைகள் இல்லாமல் இருந்ததால், நகைக்காக நடந்த கொலை என உறுதி செய்தனர். இருப்பினும் அரை நிர்வாணமாக இருந்ததால் அவர் பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா அல்லது நகைக்காக நடந்த கொலையான என விசாரித்து வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!