தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

சபரிமலை 18 படியில் முதுகை காட்டிய போலீசார்.. மரபு மீறப்பட்டதா? கொதித்தெழும் பக்தர்கள்!

சபரிமலை ஐயப்பன் கோயில் 18 படியில் முதுகைக் காட்டியபடி குரூப் போட்டோ எடுத்த காவலர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். பத்தனம்திட்டா:…

கஸ்தூரிக்கு 2 தனிப்படை.. இசைவாணிக்கு இல்லாதது ஏன்? எச்.ராஜா ஆவேசம்!

கஸ்தூரியைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்த தமிழக காவல்துறை, இசைவாணி மீது இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜக…

விஜய் அரசியலில் ஹீரோவா இருக்கனும்னா இதச் செய்யனும்.. பார்த்திபன் ஓபன் டாக்!

ஆளும்கட்சியை எதிர்த்தால்தான் அரசியலில் ஹீரோவாக முடியும் என விஜயின் அரசியல் நிலைப்பாடு குறித்து பார்த்திபன் கூறியுள்ளார். புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்ற…

நிதிஉதவியுடன் புற்றுநோய்க்கான சிகிச்சை தன்னலம் கருதாத மருத்துவர்கள்… நீளும் தங்கம் மருத்துவமனையின் சிறப்புகள்!!

நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள தங்கம் மருத்துவமனையில்புற்று நோய்க்கான சிகிச்சை பெறும் ஏழை எளியவர்களுக்கு உதவிடும் தன்னார்வலர்களுக்கு பெருமைப்படுத்தும் வகையில்…

Fengal Cyclone எப்போது உருவாகும்? எங்கு கரையைக் கடக்கும்? வெளியான முக்கிய தகவல்!

ஃபெங்கல் புயல் (Fengal Cyclone) எப்போது கரையைக் கடக்கும் என இன்னும் கணிக்கப்படவில்லை என இந்திய வானிலை ஆய்வு மையத்தின்…

போக்சோ குற்றவாளிக்கு சூப்பர் தண்டனை.. இனி தப்பு பண்ணவே பயம் வரணும்!

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த வெள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (26). வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதியில் உள்ள செங்கல்சூளையில்…

பாடப் புத்தகத்தில் சாதிப் பெயரை எழுதிய அரசுப் பள்ளி ஆசிரியர்.. முற்றுகையிட்ட விசிக!

திருப்பத்தூரில் பாடப் புத்தகத்தில் சாதிப் பெயரை எழுதிய அரசுப் பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுத் தரப்பில்…

நான் செத்தா திருமாவளவன் தான் காரணம்.. வணக்கம்டா மாப்ள பிரபலத்துக்கு நடந்தது என்ன?

வணக்கம்டா மாப்ள தேனில இருந்து பிரபலம் அருண் என்பவரை விசிகவினர் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. தேனி: ‘வணக்கம்டா மாப்ள…

60 வயது நபருடன் 6 பீர் குடித்த 27 வயது இளம்பெண் லாட்ஜில் மர்ம மரணம்!

சென்னை வேளச்சேரியில் 60 வயது முதியவருடன் தங்கியிருந்த 27 வயது பெண் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

முதலமைச்சருக்கு எதிராக போராட்டம்… எம்எல்ஏ அதிரடி கைது : பரபரப்பில் பாமக!

தமிழக முதலமைச்சரை கண்டித்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாமகவினர் மற்றும் பாமக சட்டமன்ற உறுப்பினரை போலீசார் கைது செய்தனர்….

டீ, பிஸ்கட் சாப்பிட்ட 3 வயது குழந்தை உயிரிழப்பு.. இறந்தும் அலைக்கழிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

திருவள்ளூரில் டீ, பிஸ்கட் சாப்பிட்ட 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர்: திருவள்ளூர்…

அத்தையுடன் மெத்தையில் எல்லை மீறிய மருமகன் : ஆசைக்காக நடந்த விபரீதம்!

உத்தரபிரதேசம் நொய்டாவில் நர்கிஸ் என்ற 38 வயது பெண் கணவர் இறந்துவிட்டதால் தனியாக வசித்து வந்துள்ளார். இவர் வீட்டுக்கு அடிக்கடி…

நீலகிரியில் தொடரும் டார்ச் லைட் சிகிச்சை.. என்ன சொல்கிறது அரசு?

நீலகிரி, மசினகுடி ஆரம்ப சுகாதார மையத்தில் டார்ச் லைட் வெளிச்சத்தில் விபத்தில் காயம் அடைந்தவருக்கு சிகிச்சை அளித்த வீடியோ வெளியாகி…

கற்பை அழித்தவனை கைது செய்யுங்க.. ஒரு மாதமாக போராடும் பாதிக்கப்பட்ட பெண்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோவில் தாலுகா வடவாத்தி கிராமத்தை சேர்ந்தவர் சகாயராணி. கூலி தொழிலாளர் சகாயராணி கணவனை…

அதிகாலையிலேயே ‘மனிதன்’ பட பாணியில் சம்பவம்.. சாலையோரத்தில் இருந்த 5 தமிழர்கள் உயிரிழப்பு!

கேரளா, திருச்சூரில் சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த 5 பேர் லாரி ஏறி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சூர்:…

ஆளுநர் மாளிகைக்கு ஓடிய ஸ்டாலின்.. அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்விகள்!

ராமதாஸின் கேள்விக்கு தரக்குறைவான பதில் அளித்திருப்பது முதலமைச்சரின் இயலாமையைக் காட்டுகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை:…

அரசு பெண்கள் பள்ளி அருகில் பாலியல் தொழில்.. கரூரில் வழக்கறிஞர் வீடியோ உடன் புகார்!

கரூரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றின் அருகில் ‘ஸ்பா’ என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக பரபரப்பு புகார் எழுந்து…

நடுவீட்டில் 3 நாட்களாக வைத்த தந்தையின் சடலம்.. ஊரே வெறுத்த சகோதரர்களின் நிலத்தகராறு!

தெலுங்கானாவில், சொத்துப் பிரச்னையால் 3 நாட்களாக இறுதிச் சடங்கு செய்யாமல் வீட்டிலேயே தந்தையின் சடலம் வைக்கப்பட்டது கிராமத்தினரிடையே வெறுப்பை உண்டாக்கி…

EMI ஏஜெண்ட் முன்பே பைக்கை தீ வைத்து எரித்த இளைஞர்.. காரணம் என்ன?

தெலுங்கானாவில் EMI செலுத்தாத இளைஞர், திடீரென கடனில் வாங்கிய பைக்கை ஏஜெண்டுகள் முன்பே எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….