ஈகோவால் INDIA கூட்டணிக்கு தொடர் பின்னடைவு.. திருமா சூசகம்!
நாடாளுமன்றத் தேர்தலுக்கு மட்டுமல்ல, சட்டமன்றத் தேர்தலுக்கும் INDIA கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளதாக திருமாவளவன் கூறியுள்ளார். மதுரை:…
நாடாளுமன்றத் தேர்தலுக்கு மட்டுமல்ல, சட்டமன்றத் தேர்தலுக்கும் INDIA கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளதாக திருமாவளவன் கூறியுள்ளார். மதுரை:…
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெரும்பானமையைப் பெற்று வரும் நிலையில், காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட முன்னிலை பெறவில்லை. டெல்லி: 2025,…
27 ஆண்டுகளுக்கு முன்பு வெங்காயத்தால் ஆட்சியை இழந்த பாஜக, மீண்டும் டெல்லியில் தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சியமைக்கிறது. டெல்லி: 27 ஆண்டுகளுக்குப்…
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே விளாம்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன்(44) இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி சங்கீதா(35) இருவருக்கும்…
தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அவர்களை சத்குரு நேற்று முன்தினம் (06/02/2025) சந்தித்தார். இது தொடர்பாக தனது எக்ஸ்…
சென்னையில், இன்று (பிப்.08) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 15 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 945 ரூபாய்க்கு…
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 5ம் தேதி நடைபெற்றது இதில் திமுக வேட்பாளராக சந்திரகுமார் நாம் தமிழர்…
டெல்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடந்தது. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என்ற மும்முனை…
வேலுார் மாவட்டம் குடியாத்தம், கேவி குப்பம் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே ஓடும் ரயிலில் ஆந்திராவை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணை பாலியல்…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பாலாபூரில் திருமணமான பெண் ஒருவர் கதவில் உள்புறம் தாழ்ப்பாள் போட்டு கொண்டு தற்கொலை செய்யப் போகிறாள்….
கோவை மத்திய சிறையில் திருநெல்வேலியை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி ஏசுதாஸ் (33) கடந்த வாரம் மர்மமான முறையில் உயிரிழந்தார்….
தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். இதையும் படியுங்க :…
திருப்பத்தூர் அருகே, ஊராட்சி துணைத் தலைவரின் வீடு புகுந்து வெட்டிய கும்பலை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். திருப்பத்தூர்: திருப்பத்தூர்…
இரவில் இருந்தே காத்திருந்த தங்களை முதலமைச்சர் சந்திக்கவில்லை என மாஞ்சோலை தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். திருநெல்வேலி: அரசுமுறைப் பயணமாக, இரண்டு…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வலசுப்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த…
தமிழகத்தில் அடுத்தடுத்து வெளிவரும் பாலியல் கொடுமை சம்பவங்களால் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சென்னை:…
பொய்யை சொல்லி சொல்லி அண்ணா காலத்தில் இருந்தே திமுக ஆட்சிக்கு வந்துள்ளதாக ஹெச் ராஜா விமர்சித்துள்ளார். இது குறித்து அவர்…
கர்ப்பிணி எனக் கூறியும் விடாமல் என்னை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். வேலூர்: இது தொடர்பாக…
சொத்து வரி உயர்வு, ட்ரோன் சர்வே உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கண்டித்து அ.தி.மு.க மாமன்ற தலைவர் பிரபாகரன் தலைமையில் சர்மிளா…
திமுகவில் அமைச்சராவதற்கு முதல் தகுதியே, பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதுதான் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக தமிழக…
மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தெளபீக் உமர்(23).இவர் பள்ளி மாணவிகளை வீட்டில் அழைத்துச்சென்று பள்ளியில் சென்று விட்டு மீண்டும் அழைத்து…