தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

திமுக கூட்டணியில் இருந்து எந்த பயனும் இல்லை : CM வசனத்தை சுட்டிக்காட்டி காங்.,எம்எல்ஏ புலம்பல்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காங்கிரஸ் தெற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதையும் படியுங்க: கல்விக்கடன்…

கல்விக்கடன் என்ற பெயரில் சாதியப் பாகுபாடு? – அண்ணாமலை கேள்வி!

குறிப்பிட்ட சமூக மாணவர்களுக்கே கல்விக் கடன் ரத்து என்று, மாணவ சமுதாயத்திடம், ஜாதிப் பாகுபாடைத் தூண்டும் விதமாகச் செயல்பட வேண்டாம்…

கள்ளக்காதலனுடன் மனைவி ஓட்டம்… அவமானத்தால் விதியை மாற்றி எழுதிய கணவன்!

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி அடுத்த கொன்னக்குழிவிளையை சேர்ந்தவர் பெஞ்சமின் (47).  வெளிநாட்டில் கட்டிட தொழிலாளியாக வேலை…

தந்தையின் உடலிலும் பாதி வேண்டும்.. இறுதிச் சடங்கில் அண்ணன் – தம்பி தகராறு.. எப்படி முடிந்தது?

தந்தையின் உடலின் பாதி அளவாவது தான் இறுதிச் சடங்கு செய்வேன் எனக் கூறி தகராறு செய்த சகோதரரின் சம்பவம் மத்தியப்…

போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டுவீச்சு.. சுட்டுப்பிடித்த போலீசார்!

ராணிப்பேட்டையில் போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவ விசாரணையில், போலீசார் ஒருவரை சுட்டுப் பிடித்துள்ளனர். ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை…

’சகிப்புத்தன்மையின் கலாச்சாரத்தை மேம்படுத்தும் முன்மாதிரி’.. சத்குருவுக்கு எமிரேட்ஸ் அமைச்சர் பாராட்டு!

“சத்குருவின் முன்னெடுப்புகள் அமைதி மற்றும் சகிப்புத்தன்மையின் கலாச்சாரத்தை மேம்படுத்தும் உலகிற்கான முன்மாதிரி” என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர் ஷேக்…

’விஜய பார்க்கனும்’.. 4வது மாடியில் நின்று மிரட்டல்.. காவலர் காயம்.. சென்னையில் பரபரப்பு!

சென்னையில், தியேட்டரின் 4வது மாடியில் நின்றுகொண்டு விஜயைப் பார்க்க வேண்டும் எனக் கூறிய பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை: சென்னையின்…

தண்ணீர் தொட்டியில் தத்தளித்த மகன்.. பதறிய தாயுடன் 3 பேர் பலியான சோகம்!

நாமக்கல்லில், தண்ணீர் தொட்டியில் விழுந்த இரண்டு மகன்களைக் காப்பாற்ற முயன்ற தாயும் சேர்ந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்: நாமக்கல்…

செல்போனால் அலறித் துடித்த முதியவர்.. ஒரே செயலில் சிதறியது எப்படி?

கோவையில், சார்ஜ் போட்ட படியே போன் பேசியதால் செல்போன் வெடித்துச் சிதறியதில் முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கோயம்புத்தூர்:…

தனியார் மருத்துவமனை செவிலியருக்கு கத்திக்குத்து : விடுதிக்குள் புகுந்து இளைஞர் வெறிச்செயல்!

கோவை அவிநாசி சாலையில் உள்ள குப்புசாமி நாயுடு தனியார் மருத்துவமனையில் பிரியா என்ற டெண் செவிலியராக பணியாற்றி வருகிறார். மருத்துவமனையில்…

நடத்துனரின் காதை கத்தரிக்கோலால் வெட்டிய சிறுவன்.. தென்காசியில் பரபரப்பு!

தென்காசி, பாவூர்சத்திரம் பேருந்து நிலையத்தில் மதுபோதையில் நடத்துனரின் காதை கத்தரிக்கோலால் வெட்டிய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி: தென்காசி மாவட்டம்,…

தவெகவில் உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் இல்லை.. சாதியை பார்த்து பதவி : பெண் நிர்வாகி வீடியோ!

தேனி மாவட்ட மகளிர் அணியை சேர்ந்தவர் சத்யா இவர் தேனி மாவட்டச் செயலாளர்கள் மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்து வீடியோ…

திமுக கூட்டணியில் நைசாக சைடு வாங்குகிறதா மதிமுக? பரபரப்புக்கும் கட்டளைகள்!

மதிமுக, கட்சியை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பயிற்சி பாசறை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னை: தமிழகத்தில் ஆளும்…

அண்டாவில் குழந்தை.. அலறிய பெற்றோர்.. தூத்துக்குடியில் சோகம்!

தூத்துக்குடி அருகே, விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அண்டாவில் கவிழ்ந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே…

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியது மாணவனா? நீதி கேட்கும் பெற்றோர்!

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையத்தில் நள்ளிரவு நேரத்தில் காவல் நிலைய வளாகத்தில் முகமூடியுடன் நுழைந்த இரு நபர்கள் திடீரென…

அண்ணா கூறியது உண்மைதான் போல.. அடித்துக்கூறும் ஜெயக்குமார்!

திருக்குறள் வாசிக்கும் ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்கு நிதி வழங்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை: மறைந்த…

தவறைச் சுட்டிக்காட்டியதால் கொலை முயற்சியா? ஏடிஜிபி புகார்.. இபிஎஸ் கடும் கண்டனம்!

தன்னைக் கொலை செய்வதற்கான சதியே, 2024ல் TNUSRB அலுவலகத்தின் தனது அறையில் ஏற்பட்ட தீ விபத்து என ஏடிஜிபி கல்பனா…

திருப்பரங்குன்றம் இந்துக்களுக்கு சொந்தம்.. தர்காவை வேறு இடத்துக்கு மாத்துங்க : ஹெச் ராஜா பரபர!

மத நல்லிணக்கம் விரும்புவர்கள் இந்து முஸ்லிம் இடையே இணக்கமாக வாழனும் நினைபவர்கள் தர்காவை வேறு இடத்திற்கு மாற்றலாம் என எச்.ராஜா…

கணவரின் கிட்னியை விற்று கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி!

மேற்குவங்கத்தில், கணவரின் கிட்னியை விற்ற பணத்தை எடுத்துக்கொண்டு, கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம்,…

முட்டை பொரியலில் எலி பேஸ்ட்.. மகளை கொல்ல முயன்ற கொடூரத் தாய்!!

மகளை கொலை செய்ய முட்டை பொரியலில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்த கொடூரத் தாயை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி…