என் கணவருடன் உடலுறவு செய்யும்போது அது ரொம்ப Important – Open’னா சொன்ன ஐஸ்வர்யா ராய்!

Author: Shree
8 September 2023, 11:58 am
aishwarya rai
Quick Share

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையும் உலக சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராகவும் பார்க்கப்படுபவர் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகி என பலரும் பட்டம் பெற்றாலும் இன்றும் ‘உலக அழகி’ என சொன்னால் முதலில் நமது நியாபகத்துக்கு வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய் தான்.

குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களுக்கு எவ்வளவோ நல்ல பேவரைட் ஹீரோயின்ஸ் இருந்தாலும், கனவு கன்னியாக இன்னும் மனதில் நிலைத்திருப்பவர் ஐஸ்வர்யா ராய். ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில், இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ், குரு, எந்திரன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரானா அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து 2007ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராதியா பச்சன் என்ற மகளும் உள்ளார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் உடலுறவு குறித்து உங்கள் கருத்து என்ன? அது எப்படி இருத்தல் அவசியம்? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்,

உடலுறவு என்பது இரண்டு பேரின் காதல் வெளிப்பாடாக மட்டும் தான் இருக்கவேண்டும். அது வெறும் உடம்பு மட்டும் இணைவதாகவோ… சும்மா ஜாலிக்காக செய்வதாகவோ அல்லது குழந்தை பெற்றுக்கொள்வதன் அவசியத்திற்காகவோ இருக்கவே கூடாது. இரு மனம் ஒன்று சேர்ந்து பெருக்கெடுத்து ஓடும் காதலாகவே அது இருக்கவேண்டும் என்றார். மேலும் உங்கள் கணவருடனான எந்த பொஷிஷன் உங்களுக்கு பிடித்தமான ஒன்று என கேட்டதற்கு, அப்படியெல்லாம் இல்லை. என் கணவருடன் காதலை கொண்டாடுவது தான் எனக்கு பிடித்தது என கொச்சையான கேள்விக்கு மிகத்தெளிவாக பதில் அளித்தார்.

Views: - 6867

37

14