கணவரை விட காசுதான் முக்கியம்… அரசியல்வாதி மகனுடன் தகாத உறவு.. அதிர வைக்கும் பிரபல இயக்குநரின் விவகாரத்து..?

Author: Vignesh
4 August 2023, 2:45 pm
Quick Share

பொதுவாக படம் என்றால் ஹீரோ ஆக்ஷன், ஹீரோயின் அழகு, காதல், ரொமான்டிக் என படமே கலர்ஃபுல்லாக இருக்கும். ஆனால், இவருடைய படத்தைப் பொருத்த வரை அழுகை, அழுக்கு, கருப்பு என்று வித்தியாசமான கோணத்தில் இருக்கும்.

அது மட்டும் இல்லாமல் பாடலுக்காக படம் இல்லை. படத்தில் பாடல்கள் ஒன்று , இரண்டு இருந்தால் போதும் என்று ஒட்டு மொத்த சினிமாவின் நிலைமையை மாற்றி வேறு கண்ணோட்டத்தில் பார்க்க வைத்தவர் இயக்குனர் பாலா.

bala - updatenews360

சேது படத்தின் மூலம் அறிமுகமானவர், பின்னர் பல படங்களை இயக்கினார், பாலா ஒரு வித்தியாசமான இயக்குநர். அதிலும் நடிப்பு வரவில்லை என்றால் கெட்ட வார்த்தையில் திட்டுவது, கடும் சொற்களால் பேசுவது என ஒரு டெரரான ஆள் என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் 18 வருட திருமண வாழ்க்கை ஒருகட்டத்தில் முடிந்துள்ளது என்று விவாகரத்து செய்தியை பாலா வெளியிட்டார். மனைவி முத்துமலருடன் கடந்த 4 ஆண்டுகளாக ஏற்பட்டு வந்த மனக்கசப்பு காரணமாக விவாகரத்து பெற முடிவு செய்து கடந்த ஆண்டு சட்ட ரீதியாக இருவரும் பிரிந்தனர்.

bala - updatenews360

மகள் இருக்கும் நிலையில் பாலா மனைவி முத்துமலர் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தது அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிவகங்கை காரைக்குடியை சேர்ந்த காயத்ரி தேவி என்பவர் பாலாவின் முன்னாள் மனைவி குறித்து பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

bala - updatenews360

அதில், இயக்குனர் பாலாவின் மனைவி மலர் ஓபிஎஸ் மகனான ரவீந்திரநாத்தின் மனைவி ஆனந்தி மற்றும் தானும் நல்ல நண்பர்கள் என்றும், தங்களுக்கு தெரியாமல் மலருக்கும் ரவீந்திரநாத்திற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு இருந்ததாகவும்,

bala - updatenews360

இது ஒரு கட்டத்தில் மலர் பணத்திற்காக அபார்ஷன் செய்வது போல் இந்த நாடகம் ஆடியும், இந்த விஷயம் தெரிந்த உடன் மலருடனான நட்பை முறித்துவிட்டு விலகி விட்டதாகவும், மேலும் பாலா மலரை விவாகரத்து செய்ய இதுதான் காரணம் என்று காயத்ரி தேவி தெரிவித்துள்ளார்.

Views: - 246

0

0