படுக்கைக்கு நடிகைகளை மட்டுமல்ல நடிகர்களையும் அழைப்பார்கள்… பிரபல நடிகர் வருத்தம்!!

Author: Vignesh
22 November 2022, 8:00 pm

இந்திய சினிமாவில் வாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. நடிகைகள் சினிமாவில் எப்படியாவது வாய்ப்பு பெற அதையும் செய்து விடுகிறார்கள் தற்போது மீ டூ இயக்கம் மூலம் தங்களுக்கு நடந்த சம்பவங்களை எடுத்து சொல்லி வருகிறார்கள் நடிகைகள்.

இந்நிலையில் நடிகைகளை போல் நடிகர்களுக்கும் ஏன் எனக்கும் அப்படியான சம்பவம் நடந்துள்ளது என்று பாலிவுட் முன்னணி நடிகரும் நடிகை தீபிகா படுகோனேவின் கணவருடமான ரன்வீர் சிங் கூறியுள்ளது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ranveer singh deepika padukone - updatenews360

ஒரு திரைப்பட விழாவின் போது இதை கூறிய ரன்வீர் சிங், என்னிடம் இருவர் தனியாக அழைத்து நீங்கள் எப்படி கடினமாக உழைப்பீர்களா இல்லை ஸ்மாட்டாக உழைப்பீர்களா என்று மறைமுகமாக ஏதோ கூறினார். நான் ஸ்மார்ட் இல்லை, கடின உழைப்பாளி என்று அவரிடம் கூறினேன்.

ranveer singh deepika padukone - updatenews360

அதற்கு அவர் டார்லிங், ஸ்மார்ட்டாக செக்ஸியாக இருக்க வேண்டும் என்று கூறியதாக ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.

ரன்வீர் நடிக்க வந்த மூன்று வருடத்தில் வாய்ப்புகளின் மதிப்பை மூன்றரை ஆண்டுகள் அனிபவம் தான் எனக்கு உதவியது என்று கூறியுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!