அட கடவுளே.. இது என்ன கொடுமை.. புகைப்படத்தை வைத்து ரசிகர் செய்த செயல்.. பதறிய முரட்டு குத்து நடிகையின் பதிவு..!

Author: Vignesh
3 February 2023, 12:30 pm
Quick Share

யாஷிகா ஆனந்த் தமிழ் திரைப்பட நடிகை மற்றும் விளம்பர மாடல் அழகியும் ஆவார். இவர் தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான “கவலை வேண்டாம்” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திர வேடத்தில் நடித்திருந்தார்.

அதன் பின் தமிழில் தொடர்ந்து படங்களில் நடிக்க துடைங்கிய நடிகை யாஷிகா வயசுக்கு மீறிய கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார் .தமிழில் “துருவங்கள் பதினாறு” , ” பாடம் ” , “இருட்டு அறையில் முரட்டு குத்து” , “நோட்டா ” , போன்ற படங்களில் நடித்திருந்தார். இதில் குறிப்பாக யாஷிகா ” இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார்.

yashika anand -updatenews360

சினிமா ஒருபக்கம் இருக்க விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகாகவர்ச்சி உடையில் வளம் வர துடங்கினார் இதனால் யாஷிகாவிற்கென தனி ரசிகர்ப்பாட்டலாமே உருவாகியது .

அதன் பின் பட வாய்ப்புகள் வர தற்போது, யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா, சல்பர், எஸ்.ஜே.சூர்யா-வோடு ஒரு படம் என என அடுத்தடுத்து 5 படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் . சில மாதங்களுக்கு முன், யாஷிகா ஆனந்த் ஓட்டிவந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது.

yashika anand -updatenews360

சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் ஒப்பந்தம் ஆகியிருந்த படங்களில் நடிக்க முடியாமல் போக பட தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் செய்வதறியாது குழம்பி விட்டனர். சில பாடங்களில் யாஷிகா பாதி வரை நடித்திருந்ததால் அவற்றை நீக்கவும் முடியாமல் இயக்குனர்கள் தவித்தனர் இதனால் தயாரிப்பாளர்களும் , இயக்குனர்களும் படப்பிடிப்பை ஒத்திவைத்திருந்தனர்.

தற்போது முழுமையாக குணமடைந்த யாஷிகா மீண்டும் சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட துடங்கிவிட்டார். இந்நிலையில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த யாஷிகா ஆனந்த்-திடம், யாராவது தவறாக நடந்து கொண்ட விசயம் பற்றி கேள்வி கேட்டிருந்தார்.

yashika anand -updatenews360

அதற்கு பதிலளித்து யாஷிகா, ஆம், சந்தானம் சார் படத்தின் ஷூட்டிங்கின் போது படப்பிடிப்பு தளத்தில் ஒரு நபர் என் பின்பக்கமாக தட்டினார்.

திரும்பி பார்த்து அந்த நபரை பிடித்து அந்த இடத்தில் அடித்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் நீங்கள் விர்ஜினா? என்ற கேள்விக்கு இல்லை நான் ஏர்டெல் என்று பதிலடி கொடுத்தார்.

yashika anand -updatenews360

யாஷிகா ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருப்பவர். இவருடைய போட்டோ சூட் புகைப்படங்களுக்கு ரசிகர்களின் மத்தியில் தனி வரவேற்பு பெற்று வருகிறது. இதனிடையே, இவருக்கு அதிகமான ரசிகர்கள் ஃபேன்ஸ் பேஜ்களையும் அனுப்பி வைத்த நிலையில், அதில் ஒரு ரசிகர் யாஷிகா ஆனந்தின் போட்டோ ஒன்றுக்கு ரசிகர் ஒருவர் கையில் சூடத்தை வைத்து வழிபடுவது போன்று இருக்கிறது.

yashika anand -updatenews360

அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த யாஷிகா, “நானும் உங்களைப் போன்ற ஒரு சாதாரண மனிதர் தான் என்றும், அன்பை மட்டும் பரப்புவோம் எனவும், நமக்கெல்லாம் மேலே இருக்கும் கடவுளை மட்டும் வணங்குவோம்” என்று அறிவுரை தெரிவித்து இருக்கிறார். ரசிகரின் செயலை பாராட்டாமல் அறிவுரை கூறியதை தொடர்ந்து யாஷிகாவுக்கு அதிகமான வாழ்த்துக்களும் பாராட்டும் கிடைத்து வருகிறது.

Views: - 335

0

0