அஇஅதிமுக

கைது செய்யல.. சரணடைந்தோம் என குற்றவாளிகளே சொல்றாங்க : திமுக அரசை நெருக்கும் பிரேமலதா!

பகுஜன் சமாஜ்வாடி கட்சியில் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்று முன்தினம் மாலை 7 மணிக்கு முதல்வரின் சொந்த தொகுதியில், மக்கள்…

நாக்குல நரம்பு இல்லைனா என்ன வேணா பேசுவதா? இபிஎஸ் குறித்த பேச்சை அண்ணாமலை வாபஸ் வாங்கணும் : ஆர்பி உதயகுமார்!

மதுரை அட்சய பாத்திரம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி காந்தி மியூயத்தில் நடைபெற்றது நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற…

அந்த 10 நாள்.. தேதியுடன் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு : தயாராகும் அதிமுகவினர்!!

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியது. 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வென்றனது. இதனால் தோல்வியில் இருந்து…

பாஜக வளர்ந்தது போல மாயத் தோற்றம்..வாயால் வடை சுடுவது மட்டுமே அண்ணாமலை வேலை : இபிஎஸ் கடும் விமர்சனம்!!

சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்…

கும்பகர்ண தூக்கத்தில் இருந்து திமுக அரசு விழிப்பதற்குள் இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோவது? இபிஎஸ் வேதனை!

விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து மேலும் ஒரு முதியவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் திமுக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும்…

சேலம் அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் திருப்பம்.. சிக்கிய திமுக கவன்சிலரின் கணவர் : பரபர வாக்குமூலம்!

சேலம் மாவட்டம் கொண்டாலம்பட்டியை சேர்ந்த அதிமுக பிரமுகரும், ரியல் எஸ்டேட் தொழிலதிபருமான சண்முகம், நேற்று இரவு அம்பாள் ஏரி பகுதியில்…

நமக்கு எதிரி திமுக தான்.. அதனால் அதிமுகவினர் பாமகவுக்கு ஓட்டு போட வேண்டும் : ராமதாஸ் வேண்டுகோள்!

திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர்…

அதிமுக பிரமுகர் நள்ளிரவில் படுகொலை.. இபிஎஸ்க்கு நெருக்கமானவர் : அதிமுகவினர் போராட்டம்!!

சேலம், கொண்டலாம்பட்டி பகுதி அ.தி.மு.க., செயலாளர் சண்முகம். 54. இவர், நேற்று இரவு, தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு…

இது திராவிட மாடல் ஆட்சி இல்லை.. கள்ளச்சாராய ஆட்சி.. 2026ல் திமுக தனித்து போட்டியிடுமா? செல்லூர் ராஜூ சவால்!!

மதுரை மாவட்டம் பறவை அருகே ஊர்மெச்சிக்குளம் பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 20-லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டிட…

மேடையில் மட்டும் சமூகநீதி நாடகம்.. பள்ளிகளில் சாதி மோதல்களை தடுக்க நடவடிக்கை தேவை ; இபிஎஸ் விமர்சனம்!

இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலியில் அரசுப்பள்ளி மாணவர்களிடையே ஜாதி ரீதியான பிரச்சனையால் நேற்று…

சட்டமும் சரியில்ல.. பெயரும் சரியில்ல : இதுல இந்தி திணிப்பு வேற.. பாஜக அரசுக்கு எதிராக இபிஎஸ் கண்டனம்!

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றில் இந்திய அரசு மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. மாற்றங்களில்…

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்… அதிகாரியை மாத்துங்க : தட்டிக்கேட்டா திமுகவினர் தாக்குகிறார்கள்.. அன்புமணி!!

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது: விக்கிரவாண்டி தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும். விக்கிரவாண்டியில் அப்பட்டமான விதிமீறல்கள் நடப்பதால் தேர்தல்…

அதிமுக முன்னாள் கவுன்சிலர் கொலையில் ட்விஸ்ட்… உறவினர்கள் மறியல் : போலீசார் விசாரணையில் பரபர!

கடலூர் முதுநகர் அருகே உள்ள வண்டிபாளையம் ஆலை காலனியை சேர்ந்தவர் தேவராஜ் மகன் புஷ்பநாதன் (45).முன்னாள் கவுன்சிலரான இவர் ரியல்…

சொகுசு காரில் சிக்கிய ₹1 கோடி.. விக்கிரவாண்டி அருகே பறிமுதல் ; சிக்கும் வேட்பாளர்? பரபரப்பு!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஒட்டி விழுப்புரம் – திருவண்ணாமலை மாவட்டத்தின் எல்லை பகுதியான கண்டாச்சிபுரம் அருகே உள்ள மழவந்தங்கள்…

குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ₹5,000 கொடுங்க.. திமுகவுக்கு ஷாக் கொடுத்த எடப்பாடி பழனிசாமி!

மேட்டூர் அணை திறக்காத காரணத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

திமுக அரசு கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒரு அரசியல் நாடகம்.. நீட் ஒழியும் வரை அதிமுக ஓயாது : இபிஎஸ் சூளுரை!

சமீபத்தில நடந்த நீட் தேர்வில் பயங்கர குளறுபடி ஏற்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு நாடு முழுவதும்…

சட்டசபையில் ஆளும் கட்சிகள் மட்டுமே பேசினால் அது ஜனநாயகம் ஆகுமா? நெல்லை முபாரக் கேள்வி!

எஸ் டி பி ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவர் நெல்லை…

அந்த அமைச்சர் ராஜினாமா செய்யணும்.. அதிமுக போராட்டத்துக்கு ஆதரவு : ஆளுநரை சந்திக்கும் பிரேமலதா!

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. இந்த உண்ணாவிரத…

சிபிஐ விசாரணை னா என்னனு தெரியுமா? வரலாறு தெரிஞ்சுக்கோங்க : இபிஎஸ்க்கு ஆர்எஸ் பாரதி அறிவுறுத்தல்!

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது;- உண்மைக்கு புறம்பான…

கமிஷ்னர் அலுவலகத்தில் அதிமுக மனு.. திமுகவை கண்டித்து நாளை உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 60-ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தை…

இபிஎஸ் பேசிக் கொண்டிருந்த போது அதிமுக முன்னாள் அமைச்சர் மயக்கம் : சட்டசபை வளாகத்தில் பரபரப்பு!

தமிழக சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். இதன்பின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தபின் அவரது அறையில் அனைத்து அ.தி.மு.க….