ஈஷா யோகா மையம்

10,000 ராணுவ வீரர்களுக்கு சக்திவாய்ந்த ஹத யோகா பயிற்சி ; ஈஷா யோகா மையம் நடவடிக்கை…!

77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய ராணுவத்தின் தெற்கு பிராந்திய படை பிரிவும், ஈஷாவும் இணைந்து நடத்தும் ராணுவ வீரர்களுக்கான…

“ஆக்கிரமிக்கும் காலம் முடிந்துவிட்டது; இது அரவணைப்பதற்கான காலம்” ஈஷா சுதந்திர தின கொண்டாட்டத்தில் சத்குரு பேச்சு!!

“வாள் மற்றும் துப்பாக்கியால் மற்ற தேசங்களை ஆக்கிரமிக்கும் காலம் முடிந்துவிட்டது. நம் பாரத தேசத்தில் தோன்றிய யோகா, அறிவியல், கலாச்சாரம்…

கோவையில் கோலாகலமாக தொடங்கிய ‘ஈஷா கிராமோத்சவம்’ போட்டிகள்.. நூற்றுக்கணக்கான வீரர்கள் பங்கேற்பு!!

தென்னிந்திய அளவில் நடத்தப்படும் ‘ஈஷா கிராமோத்சவம்’ விளையாட்டு திருவிழாவின் கிளெஸ்டர் அளவிலான போட்டிகள் கோவையில் இன்று (ஆக.12) கோலாகலமாக தொடங்கியது….

சுறு சுறுப்பாகவும், தெம்பாகவும் இருக்க விளையாட்டு தன்மை அவசியம்… ‘ஈஷா கிராமோத்சவம்’ குறித்து சத்குரு பேச்சு!!

“நம் வாழ்க்கையில் சுறு சுறுப்பையும் தெம்பையும் கொண்டு வர வேண்டுமென்றால் விளையாட்டு தன்மையுடன் இருக்க வேண்டும். ரொம்ப சீரியஸ் ஆகிவிட்டால்…

6 மாநிலங்கள், 60,000+ வீரர்கள் பங்கேற்கும் ‘ஈஷா கிராமோத்சவம்’… 55 லட்சம் பரிசு தொகையை அள்ள அற்புத வாய்ப்பு..!

இந்தியாவின் மிகப்பெரிய கிராமிய விளையாட்டு திருவிழா என்ற பெருமையை பெற்றுள்ள ‘ஈஷா கிராமோத்சவம்’ இந்தாண்டு மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட உள்ளது….

ஈஷா ஹோம் ஸ்கூலில் மண்டல அளவிலான தடகளப் போட்டி : பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் பங்கேற்பு!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு உட்பட்ட CISCE (Counsil for Indian School Certificate Examinations) பள்ளிகளுக்கு இடையிலான 2013-ம் ஆண்டிற்கான…

மக்கள் ஆரோக்கியமாக வாழ மண் வளம் காக்கப்பட வேண்டும் : ஈஷாவின் பாரம்பரிய நெல் திருவிழாவில் திருச்சி மேயர் பேச்சு!

“மக்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால், அதற்கு மண் வளம் மிகவும் அவசியம்” என்று ஈஷாவின் மண் காப்போம்…

மண் காப்போம் இயக்கம் சார்பில் பாரத பாரம்பரிய நெல் திருவிழா : விவசாயிகளை தொழில்முனைவோர் ஆக்கும் நிகழ்ச்சி!

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் விதமாக ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் ‘பாரத பாரம்பரிய நெல் திருவிழா’ வரும்…

“இந்தியா குறித்த புதிய பார்வையை கொடுக்கிறது ஈஷா யோக மையம்” – G20 பிரதிநிதிகள் புகழாரம்

“ நாம் ஆனந்தமான, அனைவரையும் இணைத்து கொள்ளும் மனிதர்களாக நம்மை உருவாக்கி கொள்வது, அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டை…

கோவைக்கு பெருமை : ஈஷா யோகா மையத்தில் G20 – S20 மாநாடு… 100-க்கும் மேற்பட்ட சர்வதேச பிரதிநிதிகளுடன் சத்குரு கலந்துரையாடல்!!!

கோவைக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்தியாவில் நடைபெற்று வரும் G20 மாநாட்டின் ஒரு அங்கமாக விளங்கும் S20 என்ற அறிவியல்…

நறுமணப்பயிர்கள் சாகுபடி கருத்தரங்கு.. ஜூலை 16-ம் தேதி காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் ஏற்பாடு…!!

காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் சமவெளியில் நறுமணப்பயிர்கள் சாகுபடி கருத்தரங்கு புதுக்கோட்டையில் ஜூலை 16-ம் தேதி நடைபெறுகிறது. காவேரி கூக்குரல்…

ஈஷாவில் தியானலிங்க பிரதிஷ்டையின் 24வது ஆண்டு தினம்… பல்வேறு மத மந்திரங்கள், பாடல்கள் அர்ப்பணிப்பு

கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தியானலிங்கத்தில் 24-வது ஆண்டு பிரதிஷ்டை தினம் இன்று (ஜூன் 24) அனுசரிக்கப்பட்டது. இதில்…

ஈஷா மையத்திற்கு வந்து போவது மிகப்பெரிய புண்ணியம் ; நொய்யல் ரத யாத்திரையில் மதுரை ஆதீனம் புகழாரம்!!

“மிகுந்த ஆன்மீக உணர்வுடன் உருவாக்கப்பட்டுள்ள ஈஷா யோகா மையத்திற்கு வந்து போவது மிகப்பெரிய புண்ணியம்” என மதுரை ஆதீனம் புகழாரம்…

நொய்யல் பாதுகாப்பு விழிப்புணர்வு ரத யாத்திரை : ஆதியோகியில் இருந்து பேரூர் ஆதீனம் தொடங்கி வைத்தார்

கொங்கு மண்டலத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் நொய்யல் நதியை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு ரத யாத்திரையை ஈஷாவில் உள்ள ஆதியோகியில்…

யோகா ஒட்டுமொத்த மனித குலத்திற்கே சொந்தமானது… யுனெஸ்கோவில் நடந்த யோகா தின நிகழ்ச்சியில் சத்குரு சிறப்புரை

9-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நேற்று (ஜூன் 21) பாரிஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் ‘விழிப்புணர்வான உலகத்தை உருவாக்குவோம்’…

சர்வதேச யோகா தினம் : ஆதியோகி சிலை முன்பு யோகா செய்து அசத்திய சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்….!!

சர்வதேச யோகா தினமான இன்று (ஜூன் 21) ஈஷா யோகா மையம் சார்பில் கோவை விமான நிலையம், ஆதியோகி, சூலூர்…

‘தியானலிங்கம் மன அமைதியை தருகிறது’ – ஈஷாவிற்கு வருகை தந்த திருவாவடுதுறை ஆதீனம்!!

திருவாவடுதுறை ஆதீனத்தின் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கோவை ஈஷா யோகா மையத்திற்கு நேற்று…

ஓராண்டில் ஒரு கோடி மரங்கள் நடவு – சாதித்து காட்டிய சத்குருவின் காவேரி கூக்குரல் இயக்கம்….!

சத்குருவால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் இயக்கம் தமிழக விவசாயிகளின் பேராதரவுடன் கடந்த ஓராண்டில் ஒரு கோடி மரக்கன்றுகளை நடவு செய்து…

தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் வெள்ளியங்கிரியில் தூய்மை பணி : 500க்கும் மேற்பட்ட ஈஷா தன்னார்வலர்கள் பங்கேற்பு!

வனத்துறையுடன் இணைந்து தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் வெள்ளியங்கிரி மலையில் கடந்த ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணியில்…

1.1 கோடி மரங்களை நட காவேரி கூக்குரல் இயக்கம் இலக்கு ; கோவையில் தொடங்கிய மரம் நடுவிழா…!!

தமிழகம் முழுவதும் 1.1 கோடி மரங்களை நட காவேரி கூக்குரல் இயக்கம் இலக்கு நிர்ணயித்த ஈஷா சார்பில் கோவையில் மரம்…

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழகத்தில் 1.1 கோடி மரங்கள் நட இலக்கு : ஈஷா வெளியிட்ட அறிவிப்பு!

ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தன்று தமிழகமெங்கும் மரம் நடும் நிகழ்வுகளோடு துவங்கவுள்ளது உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழகம்…