உத்தமபாளையம்

பேனா பிடிக்க வேண்டிய கையில் கத்தி…கதிகலங்கி போன ஆசிரியர்கள்: நடவடிக்கை எடுக்க கோரி முதன்மை கல்வி அலுவலகத்தில் தஞ்சம்..!!

உத்தமபாளையம்: தேவாரம், தேவதானப்பட்டி, ஜி.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களை மாணவர்கள் தாக்குவதால் அச்சமடைந்தனர். இதனால் பாதுகாப்புக்கோரி தேனி முதன்மை கல்வி…