உயிருடன் புதைக்க முயற்சி

நீதி கேட்டு போராடிய பெண்களை உயிருடன் புதைக்க முயற்சி : பாதி உடல் மூடிய நிலையில் பொதுமக்களால் மீட்பு!!

ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் போராட்டம் நடத்திய பெண்கள் இரண்டு பேரை உயிருடன் புதைத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….