கனமழையால் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட தற்காலிக சாலை… பல கிராமங்களின் தொடர்பு துண்டிப்பு ; பொதுமக்கள் அவதி…!!
கடும் மழையின் காரணமாக தூத்துக்குடி அருகே உள்ள செக்காரக்குடி கிராமத்தில் தற்காலிக சாலை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்….