‘மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால்’ : பரந்தூர் விமான நிலையம் குறித்து திமுகவை பங்கம் செய்த ஜெயக்குமார்!!
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அப்போது அவர் பேசியதாவது, அதிமுக ஆட்சி காலத்தில் ஒரு துளி மழைநீர்…