தட்டு காணிக்கைகள் கையாடல்

மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் கைவரிசை… நான்கு பூசாரிகள் அதிரடியாக கைது.. பக்தர்கள் ஷாக்!!!

மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் தட்டு காணிக்கைகளை கையாடல் செய்த விவகாரத்தில் நான்கு பூசாரிகள் அதிரடியாக கைது செய்தனர். மேட்டுப்பாளையம் அடுத்துள்ள தேக்கம்பட்டி பவானி…