தூத்துக்குடி வெள்ள பாதிப்பு

தூத்துக்குடியில் 11 நாட்களாக அகற்றப்படாத மழைநீர்… ஆத்திரமடைந்த பொதுமக்கள் இரவு நேரத்தில் திடீர் சாலை மறியல்!!

தூத்துக்குடியில் பல்வேறு பகுதியில் மழைநீர் அகற்றப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இரவு நேரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது….