தேர்தல் ஆணையம்

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கும் இபிஎஸ் : தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்க முடிவு.. வேற லெவல் பிளான்!!

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இரு துருவங்களாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, இரு…

ஏக்நாத் ஷிண்டே கேட்ட 3 சின்னத்தில் ஒரு சின்னம் கிடைத்தது : புதிய சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!!

மராட்டிய மாநிலத்தில் சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே தலைமையிலான ஒரு அணியாகவும், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மற்றொரு அணியாகவும்…

இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் நியமனம் : குஜராத்தில் 19 வருடங்கள் பணியாற்றிய அஜய் பாது தேர்வு!!

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையராக அஜய் பாது நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய தேர்தல் ஆணையராக ராஜீவ்குமார் பணியாற்றி வருகிறார்….

தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் நாளை பங்கேற்க உள்ளேன் : ரவீந்திரநாத் எம்பி பேட்டி!!

தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் நாளை தான் பங்கேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம்…

புதிய நிர்வாகிகள் நியமனத்தால் கடுப்பான ஓபிஎஸ்… உடனே தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய பரபரப்பு கடிதம்

சென்னை ; அதிமுகவில் புதிய நியமனங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார். அதிமுகவில் துணை பொதுச்செயலாளர்களை…

டெல்லியில் இருந்து காய் நகர்த்தும் ஓபிஎஸ்… தேர்தல் ஆணையத்திடம் பரபரப்பு புகார்… சென்னையில் இபிஎஸ் தீவிர ஆலோசனை..!!

சென்னை : ஜுலை 11ம் தேதி இபிஎஸ் தரப்பினர் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் பரபரப்பு…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றி சான்றிதழில் தேர்தல் ஆணையம் வைத்த செக்…! அதிர்ச்சியில் கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள்..!

பலமுனை போட்டி தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இவற்றில்…

‘உள்ளாட்சி தேர்தலில் கள்ள ஓட்டு புகார்’: கருப்பு துணியால் கண்ணை கட்டி மக்கள் நீதி மய்யத்தினர் ஆர்ப்பாட்டம்..!!

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதால் வாக்குகளை எண்ணக்கூடாது என மாநில தேர்தல் ஆணையம் முன் மக்கள் நீதி…

5 மாநில தேர்தல்: பிப். 11 வரை பேரணிகளுக்கான தடை நீட்டிப்பு

சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பேரணிகளுக்கு பிப். 11 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உத்தர…