மீனவர்கள் மீது தாக்குதல்

நடுக்கடலில் புதுச்சேரி மீனவர்கள் அராஜகம்.. தமிழக மீனவர்களின் வலை மற்றும் படகுகளை சேதப்படுத்தி அட்டகாசம்; நாகை மீனவர்கள் கொந்தளிப்பு!

தோப்புத்துறை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் வலைகளை, அதிவேக விசைப்படகுகளில் வந்த புதுச்சேரி மீனவர்கள் கிழித்து…

இலங்கை கடல்கொள்ளையர்கள் அராஜகம்… நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் : அரிவாளால் வெட்டியதில் ஒருவர் படுகாயம்!!

நாகை : இலங்கை கடல் கொள்ளையர்களால் 7தமிழக மீனவர்களை கத்தி கட்டையால் தாக்கியதில் முருகன் என்பவரை அரிவாளால் வெட்டிய சம்பவம்…

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும் : மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

சென்னை : தமிழக மீனவர்கள்‌ மீது நடத்தப்படும்‌ தாக்குதல்‌ சம்பவங்களைத்‌ தடுக்கக்‌ கோரி முதலமைச்சர்‌ ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்…

நடுக்கடலில் தமிழக மீனவர்களை தாக்கி பொருட்களை பறித்துச் சென்று அராஜகம்..! தொடரும் இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியம்…

நாகை : நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களிடம் இருந்து பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள்…