மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

மெழுகுவர்த்தி ஏந்தி அகிம்சை வழியில் போராடும் ஆசிரியர்கள்… 9வது நாளாக நீடிக்கும் போராட்டம்…200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி..!!

ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 6வது நாளாக இன்றும் உண்ணாவிரதம் நடத்தி வருகின்றனர்….