விசாரணைக்கு தயார்

உண்மையை கூறியுள்ளேன்…எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு தயார் : கோடநாடு கொலை, கொள்ளை விசாரணைக்கு பின் ஆறுக்குட்டி பேட்டி!!

கோவை : கோடாநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து விசாரணை முடிந்த நிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ செய்தியாளர்களை சந்தித்தார்….