bomb

நாளை மறுநாள் தேர்தல்… வயலில் 9 சக்தி வாய்ந்த குண்டுகள் கண்டெடுப்பு… கேரளாவில் பரபரப்பு..!!

கேரளாவில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வயல்வெளி ஒன்றில் சக்திவாய்ந்த குண்டுகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….