Crime

திமுக எம்எல்ஏ குறித்து மோசமான வார்த்தை…சமூக வலைதளங்களில் ஆபாசமாக, தரக்குறைவாக பதிவிட்ட கும்பல்.!

திருவாரூர் தெற்கு வீதியில் கடந்த 21ஆம் தேதி திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டம்…

கொஞ்சம் கவனமாக இருந்தா தப்பி இருக்கலாம்… கோவையில் பெண் இன்ஸ்பெக்டர் பலியான ஷாக் சிசிடிவி காட்சி!

கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆய்வாளராக பணி புரிந்து வந்த பானுமதி (52) இன்று காலை காமராஜர்…

கலப்பு திருமணம் செய்த மகளை கடத்த முயன்ற பெற்றோர்.. கோவையில் பகீர் சம்பவம்..!!

கோவை மாவட்டம், சூலூர் அருகே கலப்பு திருமணம் செய்து கொண்ட மகளை கடத்த முயன்ற ஏழு பேர் கும்பலை போலீசார்…

நாட்டு துப்பாக்கியால் கோழியை சுடும் போது விபத்து.. குண்டு பாய்ந்து அண்டை வீட்டு இளைஞர் பலி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அருகே உள்ள மேல் மதூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை. இவர் நேற்று இரவு அவருடைய மருமகனுக்கு…

கழிவறை பயன்படுத்தும் பெண்களை ஜன்னல் வழியே படம் பிடித்த சக மின்வாரிய ஊழியர் : அதிர வைத்த சம்பவம்!

மதுரை மாவட்டம் பரவையை அடுத்த சமயநல்லூரில் உள்ள மின் வாரியக் கோட்ட அலுவலகத்தில், சக பெண் ஊழியர்களைக் கழிப்பறையில் செல்போனில்…

பெல்ட்டால் சிறுவனை கொடூரமாக தாக்கும் நபர்… தனியார் குழந்தைகள் காப்பகத்தில் அதிர்ச்சி.. ஷாக் வீடியோ!

கோவையில் தொழில் துறைகள் ஒருபுறம் வளர்ந்து வரும் நிலையில், அதற்கு ஏற்ப பல்வேறு மோசடிகளும் நாளுக்கு, நாள் அரங்கேற வருகிறது….

பட்டப்பகலில் மிளகாய் பொடி தூவி 4 வயது குழந்தை கடத்தல்.. ஷாக் வீடியோ.. 2 மணி நேரத்தில் நடந்த டுவிஸ்ட்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டை பகுதியைச் சேர்ந்த வேணு என்பவர் தனது நான்கு வயது ஆண் குழந்தையை…

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்கிய சக மாணவர்கள்.. வெளியான அதிர்ச்சி வீடியோ…!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியில் இயங்கி வருகிறது, அரசு தொழில்நுட்ப பயிற்சி கல்லூரி. இந்த கல்லூரியின் மாணவர்கள் விடுதியான…

என் வேலை போனதுக்கு நீங்க தான்டா காரணம்… வடமாநில இளைஞர்களை கத்தியால் குத்திய நபர்!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் அதே பகுதியில் சலூன் கடை நடத்தி…

திமுக பிரமுகரின் மகன் செய்த தில்லாங்கடி.. பரபரப்பு மனு கொடுத்த பாதிக்கப்பட்ட நபர்!

காஞ்சிபுரம் மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. அவரின் மகன் கந்தவேலன் என்பவருக்கு சுங்குவார்சத்திரம் கடைவீதியில் பல கோடி ரூபாய்…

பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை… விசாரணையில் திக் திக்… திருச்செந்தூரில் பகீர்!

திருச்செந்தூர் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன்(24). எலக்ரிசனான இவர் தற்போது திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை சுனாமி காலனியில்…

14 வயது சிறுமியை சீரழித்த சித்தப்பா.. வேலியே பயிரை மேய்ந்த கொடூரம்!

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் பலாத்காரம் செய்த சித்தப்பாவுக்கு திருவள்ளூர்…

ஆசிட் ஊற்றி கணவரை துடிதுடிக்க கொலை செய்த மனைவி… நீதிமன்றம் அளித்த ஷாக் தண்டனை!

கோவை, செல்வபுரத்தைச் சேர்ந்த கதிரேச மூர்த்தி. இவருடைய மனைவி ஜோதிமணி. இவர்களுக்கு கமலக்கண்ணன் என்ற மகனும், ஹேமா தங்கேஸ்வரி என்ற…

மக்களே உஷார்… காவலர் என கூறி வீட்டுக்குள் நுழைந்த கும்பல்… கோவையில் பகீர் சம்பவம்!

கோவை அருகே காவலர் என்று கூறி கொள்ளை அடிக்க முயன்ற வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் உட்பட 3 பேரை…

8 மணி நேரம் மனைவியின் கைகளை கட்டி சித்ரவதை.. கணவரால் பாதிக்கப்பட்ட நிஜ ‘பாக்கியலட்சுமி’!!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் தலுபாடு மண்டலத்தில் உள்ள கலுஜுவலபாடு கிராமத்தைச் சேர்ந்த குருநாதம் பாலாஜி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு…

இரவு வரை காதலியுடன் உல்லாசம்.. மறுநாள் வேறொரு பெண்ணுடன் திருமணம்.. சிக்கிய தீராத விளையாட்டு பிள்ளை!

முன்னாள் இரவு வரை ஒருத்தி.. மறுநாள் திருமணம் செய்ய ஒருத்தி.. வசமாக சிக்கிய இளைஞர் காஞ்சிபுரம் நாகலத்துமேடு பகுதியைச் சேர்ந்த…

திருச்செந்தூர் கோவிலில் பெண் பக்தரிடம் பாலியல் சீண்டல்? அத்துமீறிய நபரை அடித்து ஓடவிட்ட பெண் வீடியோ!

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகின்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை…

பலமுறை உல்லாசம்.. விவாகரத்து ஆன பெண்ணிடம் ஆசை காட்டிய ஆசிரியரின் லீலை..!!

சமூக ஊடகம் மூலம் ஏற்படும் காதல் எந்த மாதிரியான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணமாக மாறியுள்ளது. ராஜஸ்தான்…

பள்ளி பருவகாதலில் சிக்கிய மாணவி… திருமணம் முடிந்த பிறகு சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட கச்சிப்பட்டு கீழாண்ட தெருவில் வசித்து வருபவர் முரளி. இவருடைய மகள் தமிழ்ச்செல்வி வயது 17.தமிழ்செல்வியும்…

நண்பனுக்காக சிறை சென்ற நண்பன்.. திரும்பி வருவதற்குள் மகா துரோகம் : கொலையில் முடிந்த நட்பு!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பெரிய கள்ளிப்பட்டி கிராமத்தில் வசித்து வந்த ஜேசிபி ஓட்டுநர் நல்லசாமி (வயது 38). இவர்…

1.25 கிலோ தங்கம் கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்… மேலும் இருவரை கைது செய்த போலீஸ்!

கோவை அருகே ரூபாய் 1.25 கோடி தங்கம் கொள்ளை வழக்கில் மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்….