Crime

அழகான மனைவி… தீராத சந்தேகம் : யூடியூபை பார்த்து கொலை செய்த சிஆர்பிஎஃப் வீரர்!

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் பங்காரம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த தடுதூரி அனுஷா (22) என்பவருக்கும் நக்கா ஜெகதீஷ் (30) என்பவருக்கும்…

பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்- ஆந்திராவில் அதிர்ச்சி!

ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் சீதாராமபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுசரிதா. திருமணம் ஆகாத இவருக்கு வயது 21. இவர் நேற்று…

பள்ளி மாணவன் கொலை வழக்கில் பயங்கர திருப்பம்.. சிசிடிவியால் சிக்கிய போதை தந்தை.. விசாரணையில் ஷாக்!

தருமபுரி பென்னாகரம் அருகே உள்ள தாசம்பட்டியில் நேற்று காலை, சிறுவன் ஒருவன் முகம் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தான் இது…

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு… ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.. விசாரணையில் சிக்கிய நபர்!

காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் டில்லி ராணி. டில்லி ராணியின் கணவர் மேகநாதன்….

பிறந்து 1 மாதமே ஆன ஆண் குழந்தை கொலை.. மூட நம்பிக்கையால் தாத்தா செய்த கொடூர செயல் : ஷாக் ட்விஸ்ட்!

அரியலூர் மாவட்டம் உட்கோட்டை வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் வீரமுத்து, ரேவதி தம்பதியரின் மகள் சங்கீதா. சங்கீதாவை கும்பகோணம் அருகே உள்ள…

அரசுப் பள்ளி அருகே ஆண் சடலம்… முகம் சிதைந்து கொலை செய்யப்பட்ட கொடூரம்!

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள தாசம்பட்டி, அரசு உயர்நிலைப்பள்ளி முன்பு, 16 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம், முகம்…

பெண்ணை ஓட ஓட விரட்டி கத்தியால் குத்திக் கொலை… நடுரோட்டில் சிக்கிய குற்றவாளி : விசாரணையில் பகீர் தகவல்!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள சிறுகாம்பூரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரின் மனைவி சுமதி(வயது 42). சலவை தொழிலாளியான ரவிக்குமாருக்கு உடல்…

காதல் திருமணம் செய்த மகன்.. பெண் வீட்டார் துன்புறுத்தலால் தாய் தற்கொலை.. உதவாத போலீசார்!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கருப்பண்ண மேடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரின் தங்கை மல்லிகாவிற்கு…

காரை வழிமறித்து திருட முயன்ற முகமூடி கும்பல்.. ஓட்டுநரின் துணிச்சல்.. NH ரோட்டில் நடந்த பகீர் வீடியோ!

கேரள மாநிலம், எர்ணாகுளம், வலுவண்ணம் பகுதியைச் சேர்ந்த அஸ்லாம் சித்திக் என்பவர் சேலத்தில் இருந்து நான்கு சக்கர வாகனத்தில் கோவை,…

எரிந்த நிலையில் இளைஞர் சடலம் : எமனாக வந்த நண்பர்கள.. அதிர வைத்த அதிர்ச்சி சம்பவம்!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரம் பேரூராட்சி, அய்யாநல்லூர் கிராமம், காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விவசாயி தம்பிதுரை என்பவரின்…

வாங்கிய கடனுக்கு பதில் ஆட்டோவை திருடிய பாஜக பிரமுகர்.. பெண்ணுக்கு ஆதரவாக ஆட்டோவை உருட்டி சென்ற காட்சிகள் வைரல்!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கொத்தனார்விளை பகுதியை சேர்ந்தவர் குமார்( 37). இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார்….

திருநங்கையிடம் தகராறு செய்த இளைஞர்.. பணம் பறித்து ஓட்ட்ம் : கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் சுற்றி திரிந்த திருநங்கைகளிடம் ஒரு இளைஞர் பணம் பறித்து தகராறு செய்து திருநங்கை…

வீடு புகுந்து பெண்ணிடம் தவறாக நடந்த கூலித் தொழிலாளி.. நீதிமன்றம் கொடுத்த கடுமையான தண்டனை!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் திருப்பாம்புரம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ராஜ்குமார் 43 என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த…

38 நாட்களே ஆன ஆண் குழந்தை சடலமாக மீட்பு : விசாரணையில் சிக்கிய தாத்தா – பாட்டி? அதிர்ச்சி சம்பவம்!

அரியலூர் மாவட்டம் உட்கோட்டை வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் வீரமுத்து ரேவதி தம்பதியரின் மகள் சங்கீதா. சங்கீதாவை கும்பகோணம் அருகே உள்ள…

கஞ்சா வழக்கில் போதை தடுப்பு பிரிவு காவலர் கைது.. வேலியே பயிரை மேய்ந்த அவலம்.. மதுரையில் அதிர்ச்சி!

மதுரை மாவட்டம் குமாரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (69) இவர் கஞ்சா விற்பனை செய்துவருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு தனிப்படை…

இன்ஸ்டாகிராமில் காதல் : 7 சவரன் நகையுடன் காதலனை காண வந்த சிறுமி.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!

திருப்பூரை சேர்ந்த 17 வயசு சிறுவன் மற்றும் 15 வயது சிறுமிக்குமிடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த…

தருமபுரம் ஆதீனம் போலி ஆபாச வீடியோ வழக்கில் ட்விஸ்ட்.. தலைமறைவாக இருந்த செந்தில் கைது!

தருமபுர ஆதீனத்தை போலி ஆபாச வீடியோவை வைத்து மிரட்டிய வழக்கில், தேடப்பட்டு வந்த ஆதீன உதவியாளர் செந்தில் கைது செய்யப்பட்டார்….

பீகாரில் ₹1500க்கு குழந்தை வாங்கி கோவையில் ₹2 லட்சத்துக்கு விற்பனை.. தாய், மகள் உட்பட சிக்கிய கும்பல்!

சூலூர் பகுதியில் ஹோட்டல் கடை வைத்து நடத்தி வரும் வட மாநில தம்பதி இருவர் இரண்டு குழந்தைகளை கோவையில் விற்ற…

ஜீஸஸ் உயிர்த்தெழுந்தாரு’.. இங்க ஒரு ஃபாதரே உயிர்த்தெழுந்திருக்காரு : சர்ச்சுக்கே விபூதி அடித்த ஆசாமிகள்!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் கன்னியாகுமரி சாலையில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை மாதா கோயிலுக்கு சொந்தமான பொது சொத்தை தனி…

இன்ஸ்பெக்டரிடம் LINK க்ளிக் மூலம் மோசடி.. வங்கி கணக்கில் ரூ.2.20 லட்சம் அபேஸ் : இளையதள கேடிகளுக்கு வலை.!!

நவீன உலகில் சைபர் குற்றவாளிகளால் தினந்தோறும் சாமான்ய மக்கள் முதல் அதிகாரிகள் வரை பாதிக்கப்படுகின்றனர். ஸ்மார்ட் யுகத்தில் ஒரு லின்க்…

சென்னையில் போதையில் கத்தியுடன் சுற்றிய ரவுடி.. மடக்கி பிடித்த போலீஸ் : வைரலாகும் வீடியோ!

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடிப்போதையில் கத்தியுடன் சுற்றி திரிந்த ரவுடியை மடக்கி பிடித்த போலீசாரின் சிசிடிவி கேமிரா காட்சிகள் வெளியாகியுள்ளது.* வண்ணாரப்பேட்டை…