Crime

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… வீடியோ எடுத்த பெண்ணிடம் போலீஸ் விசாரணை.. மிரட்டல் விடுவதாக புகார்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அரசு பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக மாணவிகள் மூவர்…

ஜாமீன் கிடைத்தாலும் விடமாட்டேன்… என் மகள் சாவில் நீதி கிடைக்கும் வரை போராடுவேன்.. ரிதன்யா தந்தை!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகட்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் அண்ணாதுரையின் மகள் ரிதன்யா விற்கும் அதே பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர்…

நள்ளிரவில் தனியாக வசித்த மூதாட்டி பாலியல் வன்கொடுமை..வடமாநில இளைஞரின் வெறிச்செயல்!

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தேர்வாய் கிராமத்தில் நேற்று (22.08.2025) நள்ளிரவு நடந்த சம்பவம் கிராமத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது….

தந்தை, சித்தியை கொடூரமாக கொலை செய்த மகன்.. கை, கால்களை வெட்டி சாக்கு மூட்டையில் பார்சல்..!!

சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட கோனேரிப்பட்டி, பூசாரிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (47), கூலித் தொழிலாளி. இவரது மனைவி…

இரவில் மனைவியுடன் படுக்கையறையில் இருந்த சந்தோஷ்… கணவர் வந்ததும் மாறிய காட்சி!

கேரள கொழிஞ்சாம்பாறை கரம்பொடு பகுதியைச் சேர்ந்த 42 வயது சந்தோஷ், திருமணமாகாத ஒரு தொழிலாளி. இவர், மூங்கில்மடாவைச் சேர்ந்த திருமணமான…

சொகுசு காரை ஓட்டிய போலி ஆக்டிங் டிரைவர்.. லாட்ஜில் ரூம் போட்டு கார் ஓனருடன் விருந்து.. நொடியில் நடந்த சம்பவம்!

திருப்பூர், சாமுண்டிபுரத்தைச் சேர்ந்தவர், அருள்மொழி கேரளாவுக்குச் செல்வதற்காக தனது சொகுசு காரில் சென்று உள்ளார், அப்போது,கோவை கருமத்தம்பட்டி – சோமனூர்…

கலப்பு திருமணம் செய்த காதல் மனைவி கடத்தல் : கண்ணீருடன் புகார் அளித்த கணவர்.. இறுதியில் டுவிஸ்ட்!

நாமக்கல் மாவட்டம் கொக்கராயன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் விஜய், 22. இவர் மனைவி அர்ச்சனா, வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் காதலித்து…

நாய் மீது கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்த குடும்பம்.. ஷாக் சிசிடிவி.. புகார் கொடுத்த PFA அமைப்பு!

தஞ்சாவூர் மாவட்டம் – பள்ளி அக்ரஹாரம் VMT நகர் பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர், ஒரு பெண் நாயை கல்லால்…

கணவர் இல்லாத நேரத்தில் கடை ஊழியருடன் உல்லாசம்.. காட்டிக் கொடுத்த சிசிடிவி.. மனைவி பேசிய பேரம்!

சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே மேவலூர் குப்பத்தில் பிரியாணி கடை நடத்தி வருபவர் அரி கிருஷ்ணன். இவரது மனைவி பவானி (39),…

அரசு மருத்துவமனையில் காதலியுடன் உல்லாசமாக இருந்த கைதி.. வீடியோ வெளியானதால் ஷாக்!

ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், கூடூரைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர், மதுக்கடை மேலாளரைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டு,…

லேப்டாப் முழுவதும் ஆபாச படங்கள்.. 30 பெண்களுடன் கணவர் உல்லாசம்.. பெண் மருத்துவர் எடுத்த விபரீத முடிவு!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் ஜோதிஸ்வரி (வயது 30), சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தவர்….

ரவுடிகளின் போட்டோவால் எழுந்த சிக்கல்.. ஆடிப் போன இன்ஸ்டாகிராம் ; அதிரடியாக கைது செய்த போலீஸ்!

திண்டுக்கல் கோபால் நகரை சேர்ந்த திமுக பிரமுகர் ரவுடியுமான பட்ற சரவணன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இதே பகுதியில்…

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு.. கம்பி எண்ணும் காக்கிச் சட்டை!!

திருச்சி பொன்மலை ரயில்வே காலனி பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் உறையூர் அஞ்சலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த…

கவின் காதலிக்கு அடி உதை…. சிக்கிய 3வது நபர் : அதிரடி காட்டிய சிபிசிஐடி!

நெல்லையில் கவின் ஆணவக் கொலை சம்பவத்தில் சிபிசிஐடி போலீஸ் விசாரணயில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐடி ஊழியரான கவின், சாதியை…

வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி நகை கொள்ளை.. வசமாக சிக்கிய பெண்.. விசாரணையில் ஷாக்!

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி 5.5 லட்சம் நகையை கொள்ளை அடித்த பக்கத்து வீட்டு பெண்ணை போலீசார் கைது…

மகளை கொலை செய்து இறுதி சடங்கு முடித்து தந்தை எடுத்த பகீர் முடிவு.. பழனி அருகே பயங்கரம்!

பழனி அருகே உள்ள கணக்கன்பட்டியை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 55). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி விஜயா (50). இவர்களுக்கு…

அண்ணனை அரிவாளால் சரமாரியாக வெட்டிய தம்பி… வைரலாகும் பரபரப்பு வீடியோ!

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே கட்ட கூத்தன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 76 வயதான விவசாயி பொன்னையன். இவரது சகோதரர் முன்னாள்…

பேக்கரியில் ‘ஓசி’ கேட்டு ரவுடிகள் அட்டகாசம்.. தட்டி கேட்டவருக்கு அரிவாள் வெட்டு!

வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே பிரதர்ஸ் பேக்கரியில் நேற்று இரவு வந்த இரண்டு இளைஞர்கள் பேக்கரியில் ஓசியில் பொருட்கள் கேட்டுள்ளனர்…

பல்கலை., விடுதி கழிவறையில் மாணவிக்கு பிறந்த குழந்தை… ரகசிய காதலனுடன் நடந்த நாடகம்!

சென்னை ஓமநதூரார் அரசு மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை கட்டைப்பையில் குழந்தையுடன் வந்த வாலிபர், மருத்துவமனை செக்யூரிட்டியிடம் இந்த குழந்தை சாலையோரம்…

படுக்கையறையில் மனைவியுடன் வாலிபர்… ஷாக் ஆன கணவர் : ஊரையே கூட்டி நடத்திய விசித்திர சம்பவம்!

டெக்னாலஜி அதீத வளர்ச்சி காரணமாக கள்ளக்காதல் சம்பவங்கள் ஒரு பக்கம் பெருகி வருகிறது. அது கொலை அல்லது தற்கொலையில் முடிவது…

கமல்ஹாசன் சங்கை அறுப்பேன்… மிரட்டல் விடுத்த சின்னத்திரை நடிகர் கைது?

நடிகர் சூர்யா நடத்திய அகரம் அறக்கட்டளையில் விழா கடந்த 3ஆம் தேதி சென்னையில் நடந்தது. இந்த விழாவில் சூர்யா மூலம்…