illegal affair

காவல் நிலையத்துக்கு வந்த 2 பேர் மரணம்.. விசாரணையில் ஷாக்.. திருச்செந்தூரில் அதிர்ச்சி!

திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் காவல்நிலையத்திற்குள் இன்று காலையில் ஆண் பெண் இருவர் பூச்சிமருந்தை குடித்து விட்டோம் என்று கூறி…

மொட்டை மாடியில் கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. தலைகளுடன் வந்த கணவன்.. பதற வைத்த சம்பவம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மலைக்கோட்டாலம் கிராமத்தில் வசித்து வரும் கொளஞ்சி தனது இரண்டாவது மனைவி லட்சுமியுடன் வாழ்ந்து வந்த நிலையில் கொளஞ்சியின்…

சுடுகாட்டுக்குள் கிடந்த சடலம்… விசாரணையில் சிக்கிய நண்பனின் மனைவி.. நெஞ்சை உலுக்கிய ஷாக் சம்பவம்!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ஆரணி ஆற்றின் கரையில் சுடுகாட்டை ஒட்டிய முட்புதரில் அனுப்பம்பட்டு பகுதியை சேர்ந்த கட்டுமான தொழிலாளி விமல்…

படுக்கையறையில் கள்ளக்காதலனுடன் பெண் போலீஸ் உல்லாசம்… திடீரென வந்த கணவர் : ஷாக் வீடியோ!

கள்ளக்காதலனுடன் பெண் போலீஸ் உல்லாசமாக இருந்தோது கணவனிடம் கையும் களவுமாக மாட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் குஷி நகர்…

கணவர் இல்லாத நேரத்தில் கடை ஊழியருடன் உல்லாசம்.. காட்டிக் கொடுத்த சிசிடிவி.. மனைவி பேசிய பேரம்!

சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே மேவலூர் குப்பத்தில் பிரியாணி கடை நடத்தி வருபவர் அரி கிருஷ்ணன். இவரது மனைவி பவானி (39),…

படுக்கையறையில் மனைவியுடன் வாலிபர்… ஷாக் ஆன கணவர் : ஊரையே கூட்டி நடத்திய விசித்திர சம்பவம்!

டெக்னாலஜி அதீத வளர்ச்சி காரணமாக கள்ளக்காதல் சம்பவங்கள் ஒரு பக்கம் பெருகி வருகிறது. அது கொலை அல்லது தற்கொலையில் முடிவது…

நண்பனின் மனைவியுடன் தகாத உறவு… 6 வயது மகன் கண்முன்னே : ஷாக் சம்பவம்!

வீட்டுக்குள் இருந்து அடுத்தடுத்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. விசாரணையில், மேற்கு வங்கத்தை சேர்ந்த மந்திரா மொண்டல்…

கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்.. கோவையில் ஷாக் சம்பவம்!

கோவை இருகூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசி என்ற இளம் பெண் திருமணம் ஆகி தனது நான்கரை வயது குழந்தையுடன் அதே…

உனக்கு 19.. எனக்கு 38 : தனிமையை இனிமையாக மாற்றி சிக்கிய 38 வயது பெண்!

கள்ளக்காதல் கொடுமை தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிதது வரும் நிலையில், முறை தவறிய உறவு, வயதை கடந்த காதல் என தினமும்…

திருட்டுத்தனமாக உல்லாசம்… அடிக்கடி விடுதியில் நடக்கும் சல்லாபம் : இறுதியில் ஷாக்!

கணவருக்கு தெரியாமல் கள்ளக்காதலனுடன் அடிக்கடி விடுதியில் சந்தித்து உல்லாசமாக இருந்த காதல் ஜோடியின் ஷாக் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கேரளா…

மருமகளுடன் உல்லாசம்.. மறுத்ததால் மாமனார் வெறிச்செயல் : நடுங்கிப் போன நாமக்கல்!

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த சின்ன அரியகவுண்டம்பட்டியை சேர்ந்த அருள்ஜோதி என்ற பெண் கூலி வேலை செய்து வருகிறார். கணவர்…

அத்தையுடன் உல்லாசம்… மருமகனை கொடூரமாக தாக்கி திருமணம் செய்ய வைத்த மாமனார்!

அத்தையுடன் தகாத உறவு வைத்திருந்த மருமகனை தாக்கி வற்புறுத்தி திருமணம் செய்ய சொல்லி அடித்து துவைத்த மாமனார் தலைமறைவாகியுள்ளார். பீகார்…

அரசு அதிகாரிகளுடன் உல்லாசம்.. வீடியோ எடுத்து மிரட்டும் தவெக பெண் நிர்வாகி!!

அரசு அதிகாரிகளுடன் உல்லாசமாக இருந்து தெரியாமல் வீடியோ எடுத்து பணம் பறித்த பெண்ணை கைது செய்துள்ளனர். திண்டுக்கல் அய்யங்குளம் பகுதியை…

மகள் செல்போனில் தாயின் உல்லாச வீடியோ… மருமகனோடு இரவோடு இரவாக ஓட்டம்!

கள்ளக்காதல் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வரும் சூழலில், மருமகனுடன் மாமியார் ஒட்டம் பிடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடாக முத்தேனஹள்ளி…

மருமகனுடன் உல்லாசமாக இருந்த அத்தை.. குப்பை மேட்டில் கிடந்த சடலம் : தூக்கி வாரிப்போடும் சம்பவம்!

இன்றைய காலத்தில் முறைதவறிய காதலால் ஏற்படும் தற்கொலை, கொலைகள் நாட்டில் அதிகரித்து வருகிறது. அப்படி நடந்த ஒரு திகில் சம்பவம்…

உல்லாச உறவில் இருந்து விலகிய கள்ளக்காதலி ஓட ஓட விரட்டிக் கொலை : கள்ளக்காதலன் எடுத்த விபரீத முடிவு!

வேலூர் மாவட்டம் வேலூர் சின்னஅல்லாபுரம் கே. கே. நகர் திரவுபதியம்மன் கோயில் 3வது தெருவை சேர்ந்தவர் சபீனாபானு(33) இவருக்கு கடந்த…

பஸ் கண்டக்டருடன் உல்லாசம்.. ரகசிய வீடியோ : தப்பான சகவாசத்தால் விபரீதம்!

பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…

தாயுடன் உல்லாசம்… மகனின் கொடூர செயல் : தமிழகத்தை உலுக்கிய ஷாக் சம்பவம்!

தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…

22 வயது இளைஞருடன் உல்லாசம்.. கணவனுக்கு தெரியாமல் காரியத்தை கச்சிதமாக முடித்த மனைவி!

குழந்தை, கணவருடன் செட்டிலான இளம்பெண் சமூக வலைதளம் மூலம் இளைஞருடன் பழகி வீட்டை விட்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

விஷமாக மாறிய மீன் குழம்பு.. மருமகளை சிக்க வைத்த மாமனார் : உயிரை பறித்த உல்லாசம்!

கடலூரில் கோபாலக்கண்ணன் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடலூர் குறிஞ்சிப்பாடி அடுத்த கட்டியங்குப்பம்…

படுக்கையில் கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்.. திடீரென வந்த கணவன் : முடிவுக்கு வந்த ஆட்டம்!

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் பிரபாகரன் ( 45). இவரது மனைவி மதுரையை சேர்ந்த வாணிப்பிரியா (42). இவர்களுக்கு 13 வயதில் ஒரு…