sadhguru

வாக்களிக்கும் உரிமையையும், பொறுப்பையும் கையிலெடுங்கள் : சத்குரு வலியுறுத்தல்!!

வாக்களிக்கும் உரிமையையும், பொறுப்பையும் கையிலெடுங்கள் : சத்குரு வலியுறுத்தல்!! நம் தேசத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு வழிநடத்துபவர்கள் யார் என்பதை…

அரசியலில் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் அவதூறுகள்… சத்குரு கடும் கண்டனம்!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் பெண் அரசியல் தலைவர்களுக்கு எதிராக அருவருக்கதக்க வகையில் அசிங்கமாக பேசும் நபர்களுக்கு சத்குரு…

சத்குருவின் விருப்பப் பாடலை பாடிய ஜெர்மன் பாடகி… “பக்தியெனும் மொழியில் பாடுவதை கேட்க விருந்தாக இருந்தது” என சத்குரு பாராட்டு

ஜெர்மன் நாட்டை சேர்ந்த பிரபல பாடகி கசாண்ட்ரா மே ஸ்பிட்மன் கோவை ஈஷா யோக மையத்தில் சத்குரு அவர்களை சந்தித்தார்….

தமிழ்நாடு எப்போதும் பக்தியின் மண்.. பழனி பாதயாத்திரை பக்தர்கள் குறித்து சத்குரு பெருமிதம்!!

பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஈஷா மருத்துவ உதவிகள் வழங்கும் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பதிந்துள்ள…

அயோத்தி ராமர் கோவில் என்பது சாமானிய மக்களின் 500 ஆண்டு போராட்டத்தின் வெற்றி – சத்குரு!

“அயோத்தியில் திறக்கப்பட உள்ள ராமர் கோவிலானது சாமானிய மக்களின் 500 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி” என சத்குரு கூறியுள்ளார்….

“மண் வளத்தை காப்பாற்றாமல் சுற்றுச்சூழலை காப்பாற்ற முடியாது” ; உலக நாடுகளின் பார்வையை மாற்றிய மண் காப்போம் இயக்கம்

“மண் காப்போம் இயக்கம் தொடங்கப்பட்ட பிறகு தான் ‘மண் வளத்தை மீட்டெடுக்காமல், சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியாது’ என்பதை உலக நாடுகள்…

“நம்மை முழுமையாக ஒருங்கிணைப்பது மண்ணே” துபாயில் நடக்கும் ஐ.நா பருவநிலை மாநாட்டில் சத்குரு சிறப்புரை

துபாயில் நேற்று (டிச.1) தொடங்கிய ஐநா பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் மண் காப்போம் இயக்கத்தின் நிறுவனர் சத்குரு அவர்கள் கலந்து…

“தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தாவிட்டால், அது வாழ்வின் மிகக்கொடிய பிரச்சனையாக மாறிவிடும்” – சத்குரு பேச்சு!!

“நான் தொழில்நுட்பத்தை ஒரு மகத்தான சாத்தியமாக பார்க்கிறேன். அதேசமயம், நாம் அதை சரியாக பயன்படுத்தாவிட்டால், அது நம் வாழ்வின் மிக…

உலக மனநல தினம் ; உங்கள் மனநலனை மேம்படுத்த சத்குரு வழங்கும் 5 டிப்ஸ்..!!

நவீன காலத்தின் அதிவேகமான வாழ்க்கையில், நம் உடல்நலனுக்கும் மனநலனுக்கும் பல சமயம் நாம் உரிய கவனம் கொடுப்பதில்லை. எனவே இந்த…

“மரம் சார்ந்த விவசாயமே ஒரே வழி” : காவிரி நீர் பிரச்சனை குறித்து சத்குரு கருத்து!!

இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சத்குரு அவர்கள் “காவேரி தாய்க்கு நாம் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியாது,…

விளையாட்டு வித்தையை சத்குருவிடம் கற்றுக் கொள்ளலாம் : ‘ஈஷா கிராமோத்சவம்’ விழாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் புகழாரம்

“நம் தேசத்தில் விளையாட்டு போட்டிகள் மற்றும் பாரம்பரிய கலைகளை எப்படி வளர்த்தெடுக்க வேண்டும் என்பதை சத்குருவிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம்”…

“ஆக்கிரமிக்கும் காலம் முடிந்துவிட்டது; இது அரவணைப்பதற்கான காலம்” ஈஷா சுதந்திர தின கொண்டாட்டத்தில் சத்குரு பேச்சு!!

“வாள் மற்றும் துப்பாக்கியால் மற்ற தேசங்களை ஆக்கிரமிக்கும் காலம் முடிந்துவிட்டது. நம் பாரத தேசத்தில் தோன்றிய யோகா, அறிவியல், கலாச்சாரம்…

‘நான் இறக்க போகிறேன்’… கேரளப் பெண்ணின் உருக்கமான கோரிக்கைக்கு சத்குருவின் நெகிழ வைக்கும் பதில்!!!

நவீன அறிவியலின் படி நான் இறக்க சில மாதங்கள் மட்டுமே இருக்கிறது, இறப்பதற்கு முன்பு என் இறுதி விருப்பத்தை நிறைவேற்ற…

பாரம்பரியமான சிறுதானியங்களை உணவில் சேர்க்க வேண்டும் : தமிழ் புத்தாண்டு வாழ்த்தில் சத்குரு வலியுறுத்தல்!!

ஈஷா நிறுவனர் சத்குரு அவர்கள், பாரம்பரியமான சிறுதானியங்களை சேர்த்துக்கொள்ள வலியுறுத்தி வெளியிட்ட தனது புத்தாண்டு வாழ்த்துச்செய்தி பின்வருமாறு:   ‘உலகத்தில் உள்ள அனைத்து…

“ஈஷாவின் உதவி இல்லாமல் நாங்கள் படித்து இருக்க வாய்ப்பில்லை” – சத்குருவிற்கு நன்றி சொன்ன பழங்குடி மாணவிகள்!

“பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி உள்ள நாங்கள் ஈஷாவின் உதவி இல்லாமல் கல்வி கற்று இருக்க வாய்ப்பில்லை. எங்களை படிக்க…

நேபாளத்தில் லிங்கபைரவி தேவி கோவில்… சக்திவாய்ந்த செயல்முறை மூலம் பிரதிஷ்டை செய்தார் சத்குரு!!

பெண்மையின் சக்திமிக்க வெளிப்பாடான லிங்கபைரவி தேவி கோவிலை நேபாள நாட்டில் சத்குரு அவர்கள் நேற்று முன்தினம் (மார்ச்.7) பிரதிஷ்டை செய்தார்….

தெய்வீகத்தின் சன்னிதியில் பாகுபாடு பார்க்க கூடாது : சத்குரு ட்வீட்!!

“தெய்வீகத்தின் சன்னிதியில் மனிதர்களுக்கிடையே பாகுபாடு பார்ப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்” என சத்குரு தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் தென்முடியனூர் கிராமத்தில்…

மண் வளத்தை காக்க உறுதி ஏற்போம்… குடியரசு தின வாழ்த்து செய்தியில் சத்குரு வேண்டுகோள்!!

‘நம் நாட்டின் மண் வளத்தை மீட்டெடுத்து, இந்தியாவை உலகளவில் வளமான பெருமைமிகு நாடாக மாற்றிக்காட்ட வேண்டும்’ என்று ஈஷா அறக்கட்டளை…