திருச்சி

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் 400 லிட்டர் டீசல் திருட்டு? நடவடிக்கை எடுக்க மறுப்பதாக டிரைவர் வேதனை!

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுக நேரி அருகே உள்ள தொழிற்சாலை ஒன்றில் இருந்து ஆசிட் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி கடலூர் நோக்கி…

மகாவிஷ்ணு பேசியது ஆன்மீக சொற்பொழிவு அல்ல சனாதான சொற்பொழிவு : எம்பி துரை வைகோ சுளீர்!

மதிமுக முதன்மை செயலாளரும் திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்…

தகுதியை வளர்த்தால் விஜய்க்கு இடமிருக்கு : அரசியல் வருகை குறித்து ஆர்கே செல்வமணி பரபர!

தஞ்சாவூரில் திரைப்பட இயக்குனர் ஆர்.கே செல்வமணி செய்தியாளர் பேட்டியில் விஜய் அரசியல் குறித்து கேள்விக்கு, அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்…

லிஃப்ட் கொடுப்பது போல நடித்து பெண் கூட்டுப் பாலியல்.. தஞ்சையில் மீண்டும் கொடூரம்!

தஞ்சாவூரில் மீண்டும் பாலியல் வன்கெடுமை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை பூதலூரில் பெண் ஒருவர் தனது மகள் வீட்டுக்கு…

பொதுமக்களை அச்சுறுத்தி பைக் சாகசம் செய்த வாலிபர்.. சச்சினை தட்டித் தூக்கிய போலீஸ்..!!!

திருச்சி மாவட்டம், திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை, மாத்தூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும வகையில் இருசக்கர வாகனங்களில்…

திருச்சி NIT பாலியல் அத்துமீறல் சம்பவம்… மாணவிகள் சரமாரி புகார் : விடுதி நிர்வாகிகள் கூண்டோடு காலி!

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள என் ஐ டி கல்லூரியில் நேற்று முன் தினம் விடுதியில் இருந்த மாணவியரிடம் ஒப்பந்த…

‘மேல கை வைக்கிறான்’ விடுதியில் அலறி ஓடிய மாணவி.. துணைபோன வார்டன்.. NIT-யில் மாணவிகள் விடிய விடிய போராட்டம்..

திருச்சி என் ஐ டி மாணவிகள் விடுதியில் அவர்களின் வசதிக்காக ஒவ்வொரு அறையிலும், இணையதள சேவை அளிப்பதற்காக நேற்று காலை…

3 ஆயிரம் கொடுத்துடுங்க..- லஞ்சம் வாங்கிய VAO-வை மடக்கிய விஜிலென்ஸ்..!

திருச்சியில் வாரிசு சான்றிதழ் கொடுக்க ரூபாய் 3000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம்…

தமிழகத்திற்கு நிதி வேணுமா? நாங்க சொல்றத செய்யுங்க.. அழுத்தம் கொடுக்கும் பாஜக.. அமைச்சர் புகார்!

மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழியின் தகப்பனார் பொய்யாமொழியின் 25வது நினைவு நாளையொட்டி இன்று காலை திருச்சி…

இல்லாத நிலத்திற்கு லோன்.. போலி ஆவணங்கள் கொடுத்து கடன் பெற முயற்சி செய்த 2 பேர் கைது..!

திருச்சி அருகே விவசாய கடனுக்காக போலி சிட்டாவை கொடுத்த பெண் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டம்,…

கும்பகோணம் அரசு கல்லூரி காலவரையின்றி மூடல்..மாணவர்கள் போராட்டத்தால் திடீர் அறிவிப்பு!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கலை கல்லூரியில் தமிழ்த்துறை உதவி பேராசிரியை ஜெயவாணி ஸ்ரீ கடந்த மாதம் 18-ந்தேதி வகுப்பறையில் மாணவர்களை…

யோவ்.. பத்திரிகையாளர் போல பேசு.. கட்சிக்காரன் மாதிரி பேசாத : நிருபர்களை மிரட்டிய சீமான்..!!

தஞ்சை திருவையாறு அருகே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது செய்தியாளர் ஒருவர் தமிழ்நாடு…

சாக்கடையில் கிடந்த ஏர் பிஸ்டல் துப்பாக்கி.. சுத்தம் செய்ய வந்த தூய்மை பணியாளர்கள் ஷாக்!!

சாக்கடையில் ஏர் பிஸ்டல் துப்பாக்கியை கைப்பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திருச்சி காந்தி மார்க்கெட் சௌராஷ்ட்ரா தெரு அருகே,…

அரசியலில் அண்ணாமலை ஒரு தற்குறி.. கான்ஸ்டிபிள் பதவிக்கு கூட லாயக்கு இல்ல : முன்னாள் அமைச்சர் விளாசல்!

அண்ணாமலை கான்ஸ்டிபிள் பதவிக்கு கூட லாயக்கு இல்லாதவர் என அதிமுக முன்னாள் அமைச்சர் கடுமையாக விமர்சித்துள்ளார். அதிமுக திருச்சி புறநகர்…

ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிய முன்னாள் ரயில்வே ஊழியர்.. ரயில் நிற்கும் முன்பே இறங்கியதால் விபரீதம்!

திருச்சி கருமண்டபம் விஸ்வாஸ் நகரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (75) ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இன்று காலை காரைக்குடியில் இருந்து…

‘கண்மூடிய ஒரு நொடி’.. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதியதில் நடந்த அசம்பாவிதம்..!

கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், ராஜகுமாரி பகுதியை சேர்ந்தவர் பினில் (35) லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவர்…

ஒரு வயது குழந்தையை தவிக்க விட்டு சென்ற தந்தை.. விபத்தில் பரிதாபம் : மனதை ரணமாக்கிய காட்சி!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ஈச்சம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னத்துரை (27). இவர் ஈச்சம்பட்டியிலிருந்து டீக்கடைக்கு செல்வதற்காக ஈச்சம்பட்டியில் இருந்து கிளம்பி…

சீமான், சாட்டை துரைமுருகன் மீது ₹2 கோடி மானநஷ்ட வழக்கு : திருச்சி எஸ்பி வருண்குமார் அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது திருச்சி போலீசார் நடவடிக்கை…

இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. ஆர அமர சாவுகசாமாக நடந்து சென்ற குற்றவாளிகள்!

தஞ்சாவூர் மாவட்டம் பாப்பநாட்டில் 23 வயது நிரம்பிய இளம் பெண்ணை, அதே பகுதியை சேர்ந்த கவிதாசன், 25, அவரது நண்பர்கள்…

5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுமி.. உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்..!

திருச்சி அருகே 5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய மாணவி – மருத்துவ துரித செயல்பாட்டால் மாணவியன் உணவுக் குழாயில் இருந்த…

எச்.ராஜா அண்ணாமலையை கேட்டு தான் பேசினாரா? கார்த்தி சிதம்பரம் எம்பி விமர்சனம்!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் அதன் தலைவரும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான…