தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

உங்க ஆசை நிராசையாக போகும்… இபிஎஸ்க்கு சாபம் விட்ட திருமாவளவன்..என்ன நடந்தது?

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வி.சி.க. தலைவர் திருமாவளவன், திமுக கூட்டணியைப் பற்றிய எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு பதிலளித்தார். அப்போது அவர், “திமுக…

காவலரை தள்ளிவிட்டு மின்னல் வேகத்தில் மாயமான கைதி… அரசு மருத்துவமனையில் பரபரப்பு!

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறைபகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்(34). பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரவீன் புதுக்கோட்டையில்…

பொறுமையா இருங்க… நல்லதே நடக்கும் : செய்தி சொல்லும் செங்கோட்டையன்!!

சென்னை செல்வதற்காக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அப்பொழுது கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த…

சாதிவாரி பிடிக்கலைனா சமூகநீதினு பெயர் வைச்சு கணக்கெடுப்பு நடத்துங்க.. மீண்டும் சீண்டும் அன்புமணி!

தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் தமிழக முதலமைச்சருக்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி கோரிக்கை திண்டுக்கல்லில்…

தமிழகத்தில் உதயமானது புதிய கட்சி… 2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டி என அறிவிப்பு!!

மதுரை திருப்பரங்குன்றம் தனியார் மண்டபத்தில் பி எல் ஏ ஜெகன்நாத் மிஸ்ரா புதிய கட்சி ஆரம்பித்தார். அதிமுக.பாஜக ஆதரவு கட்சிகளான…

நாக்கில் சிலருக்கு சனி இருக்கும்.. ஆனால் சனியின் மொத்த உருவமே சீமான்தான்!!

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு, எழும்பூரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி…

துறைக்கு சம்மந்தமே இல்லாம.. சினிமாக்காரர்களை வைத்து விளம்பரம்: விளாசும் வானதி!!

கோவை விமான நிலையத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்…

திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விஜய்… நாமக்கல், கரூரில் இன்று பிரச்சாரம்!

திருச்சி விமான நிலையத்தில் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள திருச்சி வந்தார் விஜய். நாமக்கல் மற்றும் கரூர்…

திமுக எம்எல்ஏ குறித்து மோசமான வார்த்தை…சமூக வலைதளங்களில் ஆபாசமாக, தரக்குறைவாக பதிவிட்ட கும்பல்.!

திருவாரூர் தெற்கு வீதியில் கடந்த 21ஆம் தேதி திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டம்…

ராமதாஸை கொல்ல சதி? பாமக எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவரது கட்சியினர் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். சென்னையில் நிருபர்களை சந்தித்த…

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம் சார்பில் ‘அட்வைதா 2025’..மயில்சாமி அண்ணாதுரை துவக்கி வைத்தார்!

தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான மாணவர் தொழில்நுட்ப கருத்தரங்கு, கோவையில் உள்ள அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் ஏற்பாடு…

கொஞ்சம் கவனமாக இருந்தா தப்பி இருக்கலாம்… கோவையில் பெண் இன்ஸ்பெக்டர் பலியான ஷாக் சிசிடிவி காட்சி!

கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆய்வாளராக பணி புரிந்து வந்த பானுமதி (52) இன்று காலை காமராஜர்…

தனியார் காப்பங்களுக்கு எச்சரிக்கை… அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தூத்துக்குடியில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் செவிலியர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை…

கலப்பு திருமணம் செய்த மகளை கடத்த முயன்ற பெற்றோர்.. கோவையில் பகீர் சம்பவம்..!!

கோவை மாவட்டம், சூலூர் அருகே கலப்பு திருமணம் செய்து கொண்ட மகளை கடத்த முயன்ற ஏழு பேர் கும்பலை போலீசார்…

நாட்டு துப்பாக்கியால் கோழியை சுடும் போது விபத்து.. குண்டு பாய்ந்து அண்டை வீட்டு இளைஞர் பலி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அருகே உள்ள மேல் மதூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை. இவர் நேற்று இரவு அவருடைய மருமகனுக்கு…