தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

அஜித்குமார் அடித்து கொல்லப்பட்ட வடு மறையும் முன்பே.. முதலமைச்சரை விமர்சனம் செய்த அண்ணாமலை!

திருமலா பால் நிறுவனத்தில் பணியாற்றிய மேலாளர் பணம் கையாடல் செய்ததாக புகார் எழுந்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்திற்கு…

என் பெயரை போடக்கூடாது.. வேணும்னா இனிஷியல் போட்டுக்கோ : அன்புமணிக்கு மறைமுக எச்சரிக்கை!

தஞ்சாவூர் திருவாரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்கம் பொதுக்குழு கூட்டம் கும்பகோணம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது….

அன்புமணியை அவதூறாக பேசிய மாஜி பாமக எம்எல்ஏ மன்னிப்பு கேட்க வேண்டும்.. பாமக கூட்டத்தில் தீர்மானம்!

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணிக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக தொண்டர்கள் பிளவுபட்டு உள்ளனர். நேற்று முன்தினம் திண்டிவனம்…

சிக்கன், மட்டன் என 9 வகை அசைவ உணவு விருந்து : நள்ளிரவு வரை கட்சியினரை ‘கவனித்த’ செந்தில் பாலாஜி!

கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக துணை முதல்வர் 8ம் தேதி இரவு கரூர்…

70 வயதிலும் 3வது மனைவி… இளைஞருடன் படுக்கையை பகிர்ந்த மனைவி கொலை!

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த குண்டலப்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட கே.சவுளூரை சேர்ந்த முதியவர் காவேரி, 70, விவசாயி. இவருக்கு அதே பகுதியை…

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பின் முக்கிய குற்றவாளி கைது.. காவல்துறைக்கு ALERT!

கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி கோவையில் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த பா.ஜ.க தலைவர்…

பொறுப்பற்ற முறையில் பேசிய வைகோ மன்னிப்பு கேட்க வேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்!

ஊடகவியலாளர்களை தகாத வார்த்தையால் திட்டி, தாக்க சொன்ன வைகோ மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவர்…

சித்திக்கு பல நாள் ஸ்கெட்ச் போட்ட மகன்.. அதிகாலை நடந்த அதிர்ச்சி சம்பவம்!

காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூர் ஊராட்சிக்குட்பட்ட நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துளசி. இவருடைய மனைவி சுமதி. இவர்கள் குடியிருக்கும் வீட்டிற்கு பின்பக்கம்…

எங்கடா போறீங்க…கேமராவ பிடுங்கி எறியுறேன்.. பத்திரிகையாளர்களை தகாத வார்த்தையால் திட்டிய வைகோ!!

விருதுநகரில் மதிமுக கூட்டத்தில் தொண்டர்கள் பாதியில் கிளம்பியதால் காண்டான வைகோ, தொண்டர்களை திட்டியது மட்டுமல்லாமல் படம் பிடித்த கேமரா மேன்களை…

அத்தையுடன் உல்லாசம்… மருமகனை கொடூரமாக தாக்கி திருமணம் செய்ய வைத்த மாமனார்!

அத்தையுடன் தகாத உறவு வைத்திருந்த மருமகனை தாக்கி வற்புறுத்தி திருமணம் செய்ய சொல்லி அடித்து துவைத்த மாமனார் தலைமறைவாகியுள்ளார். பீகார்…

செந்தில் பாலாஜி போல மாவட்ட செயலாளர்கள் அமைந்தால் எந்த பிரச்சனையும் இல்லை : உதயநிதி பாராட்டு!

கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கரூர் வந்தடைந்தார். தொடர்ந்து இன்று…

ரிதன்யா உணர்வுகளை புரிஞ்சுக்கோங்க… கண்ணீர் விட்டு அழுத நடிகை அம்பிகா!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வரதட்சணத கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் பெற்றோரை திரைப்பட நடிகை அம்பிகா நேரில் சந்தித்து…

விஜய் பங்கேற்கும் முதல் போராட்டம்…. அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு : தவெக அறிவிப்பு!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசார் விசாரணையில் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இதையும் படியுங்க: ஜெயலலிதாவின்…

ஜெயலலிதாவின் தம்பி என்று அழைக்கும் அளவுக்கு அரசியல் செய்தவன் நான்.. திருமாவளவன் வைத்த டுவிஸ்ட்!

விசிக எம்பியும், அக்கட்சியின் தலைவருமான திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியோது என்னை…

எதுக்கு இந்த பொய், பித்தலாட்டம்? பழி போடுவதை பாஜகவினர் தவிர்க்க வேண்டும் : காங்., தலைவர் காட்டம்!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-வல்லக்கோட்டை முருகன் கோவில் விவகாரம்…

குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு இஸ்லாமிய சிறைவாசிகள் துன்புறுத்தல் : CM வாக்குறுதி என்னாச்சு? சீமான் கேள்வி!

விசாரணை கைதிகளாக சிறையிலுள்ள போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரின் குடும்பத்தினரை மதுரை நெல்பேட்டை சுங்கம் பள்ளிவாசலில்…

ரயில் வரும் போது தூங்கிய கேட் கீப்பர் பங்கஜ்… இது 5வது முறை.. வாக்குமூலத்தில் அதிர்ச்சி!

கடலூர் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த…

ரிதன்யா பிரேத பரிசோதனையில் பகீர் தகவல்? குற்றவாளிகள் தப்ப முடியாது.. வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி!

திருப்பூரில் திருமணமான 78 நாட்களே ஆன ரிதன்யா என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தை அதிர்வலையை ஏற்படுத்தியது….

சத்துணவு அமைப்பாளர் தற்கொலை… அதிகாரிகளை காப்பாற்றும் திமுக அரசு? அன்புமணி டவுட்!

வேலூர் அருகே சத்துணவு பணியாளர் பாரிஜாதம் என்பவர் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த நிலையல், காரணமான அதிகாரிகளை காப்பாற்ற திமுக…

கேரளாவை சேர்ந்த செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை.. வரும் 16ஆம் தேதி.. பகீர் பின்னணி!

கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷாவுக்கு வரும் 16ஆம் தேதி ஏமனில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு ஏமனில் பணிக்காக…

ஸ்டாலின் ஆட்சி Simply Waste : கோவை சுற்றுப்பயணத்தில் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

அதிமுகவின் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் தேர்தல் சுற்றுப்பயணத்தில் வடவள்ளி பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, கோவை…