”நாளைய மத்திய அமைச்சரே”… திருமாவளவன் புகைப்படத்துடன் இடம்பெற்ற வாசகம்.. சபரிமலையில் கவனத்தை ஈர்த்த சிறுமி!

Author: Udayachandran RadhaKrishnan
6 January 2024, 3:58 pm

நாளைய மத்திய அமைச்சரே… திருமாவளவன் புகைப்படத்துடன் இடம்பெற்ற வாசகம்.. சபரிமலையில் கவனத்தை ஈர்த்த சிறுமி!

கேரளா மாநிலம் சபரிமலையில் ஏராளமான பக்தர்கள் ஐயப்பனுக்கு விரதம் மேற்கொண்டு இருமுடி கட்டி மாலை அணிவித்து பதினெட்டாம் படி ஐயப்பனை காண ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்

இந்நிலையில் சபரிமலையில் தமிழகத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் கையில் திருமாவளவன் புகைப்படத்துடன் உள்ள போஸ்டருடன் வலம் வந்தார்

அதில் நாளை மத்திய அமைச்சரே திருமாவளவன் என்ற வாசகங்கள் அமைந்த போஸ்டருடன் வந்த சிறுமியின் காணொளி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!