டீக்கடையில் ஸ்டாலின்.. 20 இடங்களில் தேங்கிய மழைநீர்.. தத்தளிக்கும் சென்னை
சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், சீரமைப்பு பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்….
சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், சீரமைப்பு பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்….
வடகிழக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் திமுக அரசு செயலிழந்து விட்டது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை…
சேலம் அருகே +2 மாணவி மற்றும் அவரது தம்பியை கொடூரமாக கொலை செய்து தலைமறைவான சித்தப்பாவை போலீசார் தேடி வருகின்றனர்….
சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால், முக்கிய இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனை வெளியேற்ற மாநகராட்சி சார்பில்…
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் மாணவிகள் இருவர் புகை பிடிக்கும் காட்சி காண்போர் நெஞ்சை பதற…
சென்னை வேளச்சேரியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். சென்னை:…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அடுத்துள்ள காலனி தெரு,கீழ் புளியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி மகன் சிலம்பரசன் (22). இவர் காட்டுமன்னார்கோவில்…
அதிமுக ஆட்சி எப்போது வரும் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாக முன்னாள் அமைச்சர் எஸ்வி வேலுமணி பேசியுள்ளார். சேலம்…
விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுப் பணிகளை மேற்கொள்ள மூன்று புதிய குழுக்களை அமைத்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி…
கடந்த வருடம் போல் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்படாமல் இருக்க பாலத்தில் கார்களை பார்க்கிங் செய்த உரிமையாளர்களின் வீடியோ வைரலாகி வருகிறது….
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் நேற்று சவர்மா சாப்பிட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை…
ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி விநியோகிகப்படுவதாக ஆதாரத்துடன் பாஜகவினர் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளளனர். மதுரை : விலையில்லா அரிசி வழங்கும்…
வடகிழக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார். சென்னை:…
டிஎன்பிஎஸ்சி காலிப் பணியிடம் அதிகரிக்கப்பட்டது தொடர்பாக நேற்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்த நிலையில், காலிப் பணியிடத்தில்…
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வேலை பார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை:…
10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 3ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15 வரை நடைபெறும் என…
கவரைபேட்டையில் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது குறித்து, சம்பவ இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்தனர். சென்னை: மைசூரில் இருந்து…
லிவிங் டூகெதரில் ஒன்றரை ஆண்டுகள் வாழ்ந்து திருமணம் செய்த பின் கருவை கலைத்து ஏமாற்றிய கணவனுடன் சேர்த்து வைக்க கோரி…
அரசு பள்ளியில் விஜயதசமி அன்று மாணவர்களை பள்ளிக்கு வரவைத்து தொட்டியை சுத்தம் செய்ய வைத்த வீடியோ வைரலாகி வருகிறது. கடலூர்…
வேட்டையன் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி இடம் பெற்றுள்ளதால், அதனை நீக்க வேண்டும் என கோவில்பட்டி அமைச்சர் உள்பட அனைவரும் எதிர்ப்பு…
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ள நிலையில், அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில்…