தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

இ-பாஸ் இல்லனா கெட் அவுட்.. கடந்த 100 நாட்களில் கொடைக்கானலில் 6.59 லட்சம் பேர் வருகை..!

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலில்கடந்த 100 நாட்களில் கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்று 6.59 லட்சம் பேர்…

அண்ணே அண்ணே காப்பாத்துங்க.. 100 அடி கிணற்றில் தவறி விழுந்து கத்திய காட்டெருமை..!

சத்தியமங்கலம் அருகே 100 அடி கிணற்றில் தவறி விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த காட்டு எருமையை தீயணைப்பு துறையினர் உதவியோடு…

ஓடுங்க.. ஓடுங்க.. மிரட்டும் காட்டு யானைகள்.. – பயிர்களைக் காக்க போராடும் விவசாயிகள்..!

கோவை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து விளைநிலங்களில் புகுவதும், விவசாயிகளின் கொட்டகைகளை…

தமிழகத்தை அலற விட்ட சிறுவர் கேங்: நோட்டமிட்டு கொள்ளை: அதிரச் செய்த 2k கிட்ஸ்…..!!

திருவண்ணாமலை மாவட்டம் தூசி கிராமத்தில் ஒரே நாளில் 5 கோயில்களில் பூட்டு உடைக்கப்பட்டு அம்மனின் தங்க தாலி உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்ட…

தாய் இல்லாமல் பாட்டியிடம் வளர்ந்த சிறுமி: பல வருடங்களாக சீரழித்த சித்தப்பா: உடந்தையாய் இருந்த தந்தை….!!

சிதம்பரம் அருகே பாட்டியின் பாதுகாப்பில் வளர்ந்து வந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் சித்தப்பாவும், உடந்தையாக…

15 வயது சிறுமியை சீரழித்த இளைஞர்.. அறையில் தங்கவைத்து பல நாட்களாக பலாத்காரம் : 40 வருடம் சிறை விதித்த நீதிமன்றம்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்,வடசேரி புதுகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சகாய அஜித் வயது (31) இவர் பத்தாம் வகுப்பு படித்த 15…

வயநாடு மக்களுக்கு உதவி ஜவுளிக் கடை உரிமையாளர் நடத்திய மொய் விருந்து.. விழாவில் பங்கேற்ற நடிகை அறந்தாங்கி நிஷா!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மொய் விருந்து நடைபெற்றது வத்தலகுண்டு பிரபல…

கூட்டுப் பாலியல் வன்கொடுமை: சிகிச்சை மறுக்கப்பட்ட பெண்: மருத்துவருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்…!!

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள பாப்பநாடு பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண். இவர், கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு சென்னையில் உள்ள…

சான்ஸ் கிடைச்சா வேண்டாம்னு சொல்வேனா? விஜய் கட்சி தொடங்கியது குறித்து நடிகர் செந்தில் சுளீர்..!!

வடசென்னை எண்ணூர் விரைவு சாலை திருவொற்றியூர் பகுதியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலின் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு சிறப்பு…

மகளிர் உரிமைத்தொகை: பரவிய குறுஞ்செய்தி: குவிந்த பெண்களால் பரபரப்பான மாவட்ட ஆட்சியர் அலுவலகம்…!!

மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான மனுக்களை உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு முகாம்களில்…

ஆக்கிரமிப்பு மீட்கச் சென்ற அதிகாரிகள்: அதிகாரிகளை மிரள விட்ட பெண்: பெட்ரோல் கேனுடன் பண்ணிய அலப்பறை….!!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே மெட்ராத்தி ஊராட்சியில், கௌதம் ராஜ் என்பவர் 1.59 ஏக்கர் நிலத்தை  வாங்கியுள்ளார். அந்த நிலத்திற்கு…

வாகன சோதனையின் போது ஆய்வாளரை தாக்கி தப்பியோடிய குற்றவாளி.. துப்பாக்கியால் சுட்ட போலீசார்.. பரபரப்பு!

காவல் துறை வாகன சோதனையின் போது பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி காவல் சார்பு ஆய்வாளரரை தாக்கி விட்டு…

நில மோசடி வழக்கு: அமைச்சரோடு கைது செய்யப்பட்ட இளைஞருக்கு சாலையில் நடந்த அதிர்ச்சி: காவல்துறை விசாரணை…!!

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான 100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில், அவருடன் சேர்ந்து பிரவீன் என்ற…

காவலர் சீருடையில் அரிவாளுடன் வந்த நபர்… அருகில் இருந்தவர்களுக்கு சரமாரி வெட்டு.. பூட்டு போட்ட மக்கள்!

தர்மபுரி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமாரசாமிபேட்டை பகுதியில் சுமார் 25 மதிக்கத்தக்க இளைஞர் தலைமை காவலர் சீருடை அணிந்து…

பெண் மருத்துவர் கொடூர கொலை.. மருத்துவர்கள் போராட்டத்தால் கோவை அரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகள் அவதி..!!

மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8-ம் தேதி பணியில் இருந்த முதுநிலை பெண்…

தவறாமல் அட்டெண்டன்ஸ் போடும் மாடு: குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து காத்திருக்கும் அதிசயம்: எதற்காக? யாருக்காக….!!

கரூர் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் கால்நடைகள் (ஆடு, மாடுகள்) ஆங்காங்கே பகல் மற்றும் இரவு நேரங்களில் சுற்றித் திரிகின்றன. இந்நிலையில்…

5½ வயது சிறுமி பாலியல் வன்புணர்ச்சி… 65 வயது முதியவருக்கு கோவை நீதிமன்றம் கொடுத்த ”சூப்பர்” தண்டனை!

கோவை மாவட்டத்தில் கடந்த 2019 – ம் ஆண்டு 5½ வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக பொள்ளாச்சி…

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு விவகாரத்தில் திருப்பம்.. கோவை மாநகராட்சிக்கு பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

கோவை வெள்ளலூரில் மாநகராட்சிக்கு சொந்தமாக 650 ஏக்கர் பரப்பளவில் குப்பை கிடங்கு அமைந்துள்ளது. இந்த குப்பை கிடங்கில் தினமும் கோவை…

பிறந்து 2 மாதமே ஆன குழந்தை.. கல் நெஞ்சம் படைத்த குடிகாரத் தந்தை : அதிர்ச்சி சம்பவம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் ஜெயபிரகாஷ் வீதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனியார் நிறுவனத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்….

அரசுப்பேருந்து மோதி விபத்து: தாய் மற்றும் 3 மாத பெண் குழந்தை பலி: கதறித் துடித்த உறவினர்கள்…!!

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை, கானத்தூரை  சேர்ந்தவர்கள் முகாஜித் அகமது மற்றும் பினாசுருபி. இவர்களுக்கு, ஐசித் அகமது என்ற மகனும்,…

கோயில் திருவிழாவில் இரட்டைக் கொலை… சகோதரர்களை வெட்டிச் சாய்த்த கும்பல்..!!

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கக்கன்நகரில் நேற்று நடைபெற்ற சுடலை சுவாமி கோயிலில் கொடை விழாவில் முன்விரோதம் காரணமாக…