தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

காதலுக்கு எதிர்ப்பு… திருமணம் செய்த கையோடு நீதிமன்றத்தில் தஞ்சம் புகுந்த ஜோடி.. உறவினர்கள் கைக்கலப்பு!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே பேரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினித் (22) பட்டதாரி.முசிறி அருகே உள்ள முத்தையநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர்…

எங்களை பார்த்து பாமகவுக்கு பயமா? தோல்வி பயத்துல ஏன் பம்மறீங்க : சீறும் திமுக அமைச்சர்!!

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து சேலம் கோவிந்தராஜ் தலைமை கழக பேச்சாளர் அகத்தியர்…

ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த முதியவர்.. திடீரென மண்ணென்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!

திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை கிழக்கு தெருவை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் குமரேசன்-55.இவர் ககொத்தனார் வேலை பார்த்து வருகிறார். அப்பகுதியில்…

ஆபத்தான முறையில் பைக் சாகசம்.. இன்ஸ்டா ரீல்ஸ்க்காக பயமுறுத்திய சிறுவர்கள் ; தட்டித்தூக்கிய போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நாகர்கோவில் பிரதான சாலை மற்றும் கடற்கரை சாலைகளில் சிறார்கள் பைக் சாகசத்தில் ஈடுபடுவதோடு அதை வீடியோ…

சிறந்த மருத்துவத்திற்கான விருது : தமிழகத்துக்கு பெருமை சேர்த்த கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர்!

சர்வதேச மருத்துவர்கள் தினத்தை ஒட்டி தமிழக சுகாதாரத்துறை சார்பில் சிறப்பாக பணியாற்றிய அரசு மருத்துவர்கள், சிறந்த மருத்துவமனைகள் விருது வழங்கப்பட்டு…

கெஞ்சிக் கேட்ட மனைவி.. ஒத்துக் கொள்ளாத கணவனை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கும்பல் : கிலியில் கிருஷ்ணகிரி!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி அருகே உள்ள கூரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் ராம்குமார், இவருக்கும்…

விக்கிரவாண்டியில் குவிந்த அமைச்சர்கள்… திமுக வேட்பாளரை ஆதரித்து ஒரே நேரத்தில் பிரச்சாரம்!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட ஜூன் 30 மாலை 3 மணி அளவில். ஸ்டாலின் நகர் இந்திரா நகர் குப்பம்…

கோழியை திருடியவர் கொலை : சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்… திருச்சியை அதிர வைத்த சம்பவம்..!

திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியம் அண்ணா நகர் காலனி பகுதியை சேர்ந்தவர் அழகேசன். இவர் கோழிகள் வளர்த்து வருவதாக…

நான் அரசியல் பேசினால் அடுத்தவருக்கு சாதகமா போயிரும்னு அடக்கி வாசிக்கிறேன் : பிரபல நடிகர்!

தஞ்சை கூட்டுறவு காலனி பகுதியில் தனியார் பல் மருத்துவமனை திறப்பு விழா நடைப்பெற்றது இதில் திரைப்பட பிரபல நடிகர் ஆனந்த்…

வெளிநாடுகளில் ஆவின் நிறுவனம்… அமைச்சர் மனோ தங்கராஜ் சொன்ன ஹேப்பி நியூஸ்!!

ஆவின் நிர்வாகம் முன்னேற்றத்தை நோக்கி சென்று வருகிறது . கடந்த காலங்களில் பால் கொள்முதலில் ஏற்பட்ட தொய்வு நிலையில், இதுவரையில்…

ஒரு அமைச்சர் அதுவும் சட்டப்பேரவையில் டாஸ்மாக் மது தரம் குறித்து பேசலாமா? பிரேமலதா கண்டனம்!

கோவை வந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோவைக்கு வந்து நீண்ட நாட்கள்…

மது குடித்த இருவர் கவலைக்கிடம்… கள்ளச்சாராயமா? திடுக்கிடும் பொள்ளாச்சி.. விசாரணை தீவிரம்!

கோவை பொள்ளாச்சி ஆனைமலை அடுத்த மலை அடிவார கிராமமான மஞ்ச நாயக்கனூரில் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. பெரும்பாலானோர் விவசாய…

அதிமுக முன்னாள் கவுன்சிலர் கொலையில் ட்விஸ்ட்… உறவினர்கள் மறியல் : போலீசார் விசாரணையில் பரபர!

கடலூர் முதுநகர் அருகே உள்ள வண்டிபாளையம் ஆலை காலனியை சேர்ந்தவர் தேவராஜ் மகன் புஷ்பநாதன் (45).முன்னாள் கவுன்சிலரான இவர் ரியல்…

டெபாசிட் தொகையை லஞ்சம்னு சொல்றீங்க… திரித்து சொல்லாதீங்க : திமுக அமைச்சர் வேதனை!

சைதாப்பேட்டையில் வடமாநிலத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் திடீரென்று வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்…

அடுத்த தேர்தல்ல நாங்க யார்னு காட்றோம்-கெத்தா பேசிய சுரேஷ் மூப்பனார்!

அடுத்த சட்டமன்ற தேர்தலில் தவிர்க்க முடியாத கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் இருக்கும் – த.மா.க மாநில பொதுச் செயலாளர்…

குடிநீருடன் கலந்த கழிவுநீர்; 11 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரம் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

சென்னை சைதாப்பேட்டையில் கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்ததாக 11 வயது சிறுவன் தொடர்ந்து பத்து நாட்களாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டு…

கொலையா? தற்கொலையா?… சிகிச்சைக்காக வந்தவர் மருத்துவமனையில் இறந்த நிலையில் கண்டெடுப்பு..!

திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக உடலை கைப்பற்றி காவல் துறையினர்…

எந்த குழந்தை இருந்தா என்னம்மா?.. கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? பாலினம் கண்டறியும் கும்பலை லெஃப்ட் ரைட் வாங்கிய அதிகாரி..!

பென்னாகரம் அடுத்த நெக்குந்தி அருகே கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து சொல்லும் கும்பல் பிடிபட்டது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம்…

சாலையில் ஆட்டம் காட்டிய காட்டு யானை-பீதி அடைந்த வாகன ஓட்டிகள்!

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கேர்மாளம் வனச்சாலையில் காரை துரத்திய ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர். ஈரோடு…

“என்னது! கோவில் உண்டியலில் 90 கோடி காணிக்கையா?”- அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்!

தருமபுரி அருகே முனியப்பன் கோயில் உண்டியலில் 90 கோடி ரூபாய்க்கான காசோலை இருந்ததை கண்டு, அறநிலையத் துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்….

கலப்பட மது?.. கள்ளச்சாராயம்?.. மதுகுடித்த 2 பேருக்கு வாந்தி, மயக்கம் – மருத்துவமனையில் அனுமதி..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மஞ்சுநாயக்கனூரை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் மகேந்திரன், ரவி இவர்கள் இருவரும் டாஸ்மாக் கடையில் மது…