தமிழகம்

போலி ஆவணம் தயாரித்து சொத்து அபகரிப்பு ; உரிமையாளரை அடித்து உதைத்து வெளியேற்றிய போலீசார் ; அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்!

கோவையில் போலி ஆவணம் தயாரித்து சொத்தை அபகரித்ததுடன், போலீசாரை வைத்து அடித்து உதைத்து வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாக பாதிக்கப்பட்டவர்கள்…

வெந்த புண்ணில் வேலை பாய்ச்சாதீங்க… திமுகவுக்கு எதிராக 24 மணிநேரமும் போராட்டம் நடத்தனும் ; ஜி.கே.வாசன் பாய்ச்சல்!!

கோவை ; தமிழ் மாநில காங்கிரசை பொருத்தவரை நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் அமைப்பதையும் பணிகளையும் துவக்கி விட்டதாக தமிழ் மாநில…

குடிசை மாற்று குடியிருப்பில் சுவர் இடிந்து விழுந்து படுகாயமடைந்த சிறுவன் : 4 நாட்களுக்கு பின் உயிரிழந்த பரிதாபம்!!

கோவை செல்வபுரம் கல்லாமேடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் தாஜுதீன். இவருக்கு சொந்தமாக குடிசை மாற்று…

தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் வெள்ளியங்கிரியில் தூய்மை பணி : 500க்கும் மேற்பட்ட ஈஷா தன்னார்வலர்கள் பங்கேற்பு!

வனத்துறையுடன் இணைந்து தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் வெள்ளியங்கிரி மலையில் கடந்த ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணியில்…

அண்ணாமலை மூஞ்சிய பார்த்தா நம்பிக்கை வருமா? விமர்சனம் செய்த எஸ்வி சேகர்… பாயும் அதிரடி நடவடிக்கை!

தமிழ்நாடு பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்வி சேகர் அண்மையில் பேசிய ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு சர்ச்சையை…

சூடுபிடிக்கும் ஆருத்ரா மோசடி வழக்கு… ஆர்.கே.சுரேஷ்க்கு எதிராக இறுகும் பிடி.. கோர்ட் போட்ட உத்தரவு!!

ஆரூத்ரா மோசடி வழக்கில் அனுப்பப்பட்ட சம்மனை எதிர்த்து நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல்…

குளத்தை தூர்வாருவதாக கூறி 10 லட்சம் மெட்ரிக் டன் மணல் எடுத்த விற்பனை : திமுக ஒப்பந்ததாரர் மீது பாஜகவினர் பரபரப்பு புகார்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் சுப்பையர் குளம் உள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட இந்த குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்தது. இந்த…

கல்லறைத் தோட்டத்தில் இருந்து இளைஞர் சடலமாக மீட்பு… நெல்லையில் பயங்கரம்!!!

நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள துதியின் கோட்டை தேவாலயத்தின் பின்புறம் இருக்கும் கல்லறை தோட்டத்தில் இருக்கும் கட்டிடம்…

காட்டுக்குள் திமுக கவுன்சிலரின் 23 வயது மகள் மர்ம மரணம் : விசாரணையில் பரபரப்பு தகவல்.. அதிர்ந்த தருமபுரி!!

தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கடத்தூரான் கொட்டாய் அருகே நரசிங்கபுரம் கோம்பை வனப்பகுதியில் இன்று அதிகாலையில் பொதுமக்கள்…

ஆவினில் நூதன முறையில் பல ஆயிரம் லிட்டர் பால் திருட்டு : அதிகாரிகள் ஷாக்… நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?!!

வேலூர் சத்துவாச்சாரியிலிருந்து செயல்படும் ஆவின் பால் பண்ணையில் இருந்து திமிரி வழித்தடத்தில் இயக்கப்படும் முகவர்களுக்கு பால் பாக்கெட்டுகளைக் கொண்டு செல்லும்…

மயக்கமா வருது… ஒரு டீ கிடைக்குமா? டீக்கடைக்குள் படமெடுத்து ஆடிய நாகப் பாம்பு… தெறித்து ஓடிய ஊழியர்!!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பின்புறம் தமிழக அரசின் TANTEA டீக்கடை செயல்பட்டு வருகிறது. நிலையில் இன்று காலை…

திரௌபதி அம்மன் கோவிலை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்.. சாதிய மோதலால் எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி?!

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் பழமையான திரெளபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. மேல்பாதி ஊரின் மைய பகுதியில் அமைந்துள்ள…

ஆர்எஸ்எஸ் பிரமுகர் திடீர் கைது… திமுகவுக்கு எதிராக போலி செய்தி? கோவையில் பரபரப்பு!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுகவினர் அரசுப்பள்ளியில் சாராயம் காய்ச்சியதாக போட்டோஷாப் செய்யப்பட்ட செய்தி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது. திட்டமிட்டே…

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை… கடன், வறுமையின் கொடுமையால் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!!

திருச்செங்கோடு தாலுக்கா எலச்சிபாளையம் ஒன்றியம் வையப்பமலை அருகே உள்ள நடுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 36). கூலித்தொழிலாளியான இவர்…

பாத்திரத்தில் சிக்கிய இரண்டரை வயது குழந்தை : அடுத்து நடந்த ட்விஸ்ட்… வைரலாகும் வீடியோ!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றன்கரை பகுதியைச் சேர்ந்த அபிஜித் அமிர்தா தம்பதியரின் 2 1/2 வயது குழந்தை இஷா…

பிரபல குளிர்பான சேமிப்பு கிடங்கில் அதிர்ச்சி.. கொத்து கொத்தாக மீட்கப்பட்ட சிறுவர்கள் : திருப்பூர் அருகே ஷாக்!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் செட்டிபாளையம் சாலை எம்விஎஸ் நகரில் தனியாருக்கு சொந்தமான குளிர்பான சேமிப்பு கிடங்கு உள்ளது.இதில் 50 க்கும்…

எங்க வீட்டு செல்லப்பிராணியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.3 ஆயிரம் பரிசு : ஊர் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மலைப்பகுதியில் பல்வேறு மலை கிராமங்கள் அமைந்துள்ளது .இங்கு வசிக்கும் மக்கள் தங்களது இல்லங்களில் பிடித்தமான நாய்…

இறப்பிலும் ‘இணைந்த கைகள்’… நண்பர் உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் இறந்த உயிர் நண்பன்!!

இறப்பிலும் ‘இணைந்த கைகள்’… நண்பர் உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் இறந்த உயிர் நண்பன்!! திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர்…

பாஜகவை ஏற்கக்கூடியவர்கள் தமிழகத்தில் இல்லாததால் அந்த வேலையை ஆளுநர் பார்த்து வருகிறார் : அமைச்சர் பொன்முடி!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி திடீரென செய்தியாளரை…

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து விமர்சனம்… அக்கறை இல்லாதவர் ஆளுநர் ; அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரிப்ளை..!!

முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் குறித்து விமர்ச்சிப்பவர்கள் தமிழகத்தின் வளர்ச்சி குறித்து அக்கறை இல்லாதவர்கள் கூறும் விமர்சனம் என்று அமைச்சர் மா…

காஞ்சி கோயில் வளாகத்தில் கிரிக்கெட் விளையாடிய வெங்கடேஷ் ஐயர்… வைரலான வீடியோவால் எழுந்த சர்ச்சை!!!

கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16ஆவது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பிரமாண்டமான முறையில் நடந்து முடிந்தது….