திமுக பிரமுகர்கள் மிரட்டியதால் விவசாயி தூக்குபோட்டு தற்கொலை ; உடலை எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் போராட்டம்
வேலூர் ; விவசாய நிலத்தில் வழி விடாததால் திமுக பிரமுகர்கள் மிரட்டியதாக விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…
வேலூர் ; விவசாய நிலத்தில் வழி விடாததால் திமுக பிரமுகர்கள் மிரட்டியதாக விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…
திருவள்ளூர் ; திருவள்ளூர் அருகே ராட்சத குழாயில் ஏற்பட்ட உடைப்பை, அமைச்சர் நாசர் தரையில் படுத்து ஆய்வு செய்த செயல்…
கரூர் ; கரூரில் கண்டன பொது கூட்டத்தை நடத்த விடாமல் தடுக்க அதிமுகவின் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு…
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கந்து வட்டி கொடுமையால் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி,…
சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபரை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஈரோடு…
கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இளைஞர் ஒருவர் மது போதையில் காரில் ஏறிக்கொண்டு அட்டகாசம்…
திண்டுக்கல் ; தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை பரிசு தொகுப்பில் கரும்பு, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் வழங்காமல் தமிழக கரும்பு…
கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையில் 2வது நாளாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை கார்…
தூத்துக்குடி ; தூத்துக்குடியில் சொத்து பிரச்சனை காரணமாக சொந்த அக்கா மற்றும் அத்தானை கொடுரமாக வெட்டி கொலை செய்துவிட்டு அப்பா,மகன்…
தர்மபுரி அருகே மோளையானூரில் கொடி கம்பத்தில் இருந்த பாஜக கட்சியின் கொடியை மர்ம நபர் அறுத்து எரிந்த சிசிடிவி காட்சி…
டிடிவி தினகரன் அதிமுகவுக்குள் அல்லது பாஜக கூட்டணியில் வந்தால் அதிமுகவில் நேரடியாக ஆதிக்கம் செலுத்துவார். இதன் காரணமாக தங்களது அரசியல்…
பொறுப்பான செல்லப்பிள்ளையாக கடைசி வரை நடந்து கொள்வேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி…
கோவை நேரு விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த அடிக்கல் நாட்டி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். தமிழகத்தில் தற்போது அமைச்சராக பதவி…
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிசேகம் கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற நிலையில் 16 ஆண்டுகளுக்கு பின்பு கும்பாபிஷேகம்…
உளுந்தூர்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் இருந்து சுமார் 20 அடி பள்ளத்தில் கீழே விழுந்த வாலிபர் உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை…
கோவை கோட்டைமேடு கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 5 நபர்கள் (தல்கா தவறா) சென்னையிலிருந்து NIA அதிகாரிகள் கோவைக்கு அழைத்து…
திருவள்ளூர் அருகே ஆளும் கட்சியான திமுகவில் பல்வேறு பதவிகளைப் பெற போட்டி போட்டு கொண்டு மனுக்களை அளிக்க குவிந்த கட்சியினர்….
புதுக்கோட்டை மாவட்டம் களமாவூர் பகுதியில் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 2020 ஆம் ஆண்டு காதலிப்பது போல் நடித்து…
விருதுநகர் : மாதத் தவணை கட்ட தாமதமானதால் கடன் பெற்ற நபரை தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அடித்து துவைத்த…
தாய், மகன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே…
திருத்துறைப்பூண்டியில் மனைவியை அருவாமணையால் தாக்கி கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் சேகல்…