“சக்கை போடு போட்டாலே, சவுக்கு கண்ணால..” சூடேற்றும் காயத்ரி யுவராஜ் Hot Video !

Author: Rajesh
8 June 2022, 9:00 pm
Quick Share

ஹீரோயின் மெட்டீரியல் ஆக இருந்தாலும் சீரியல்களில் வில்லியாக நடித்து வருகிறார் காயத்ரி யுவராஜ். இவர் பிரபல நடனக் கலைஞர் யுவராஜ் அவர்களின் மனைவி.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார். பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் புடவை கட்டி கட்டழகை காட்டி இவர் பிரணிகாவுடன்”சக்கை போடு போட்டாலே, சவுக்கு கண்ணால..” பாட்டுக்கு Dance ஆடிய Video ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Views: - 1251

1

0