ஓஹ்… இதுக்கு தான் கட்டின புருஷன வேண்டாம்னு சொல்றீங்களா? இயக்குனருடன் ரகசிய உறவில் ரக்ஷிதா!

Author: Shree
30 April 2023, 8:36 pm
rakshitha
Quick Share

2011 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலமாக சின்னதிரையில் அறிமுகமானவர் ரக்‌ஷிதா. இவர் அதே சீரியலில் தன்னுடன் நடித்த
தினேஷ் என்பவரையே 2015 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் ரக்ஷிதா.

பெங்களூரைச் சேர்ந்த ரக்ஷிதா கன்னடம் மற்றும் தெலுங்கு சீரியல்களிலும் நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு ரக்ஷிதா மற்றும் தினேஷ் இருவர் சேர்ந்து மீண்டும் ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘நாச்சியார்புரம்’ என்ற சீரியலிலும் நடித்தனர். தொடர்ந்து, தற்போது, கலர்ஸ் தமிழில் புதிதாக துவங்கப்பட்ட ‘சொல்ல மறந்த கதை’ என்ற புத்தம்புது சீரியலில் ரக்ஷிதா கதாநாயகியாக முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே, அவரது கணவர் தினேஷுக்கு சீரியல்களில் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருவதாகவும் இதனால் ரக்ஷிதா மற்றும் தினேஷ் இருவருக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தது. பின்னர் இருவரும் பிரிந்துவிட்டனர் . விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகிறது.

இந்நிலையில் தற்போது பிரபல சர்ச்சை பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன், ரக்ஷிதா சீரியல் இயக்குனர் ஒருவரை காதலித்து வருவதாகவும். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த காரணத்தால் தான் திரும்பி திருந்தி வரும் தினேஷை அவர் நிராகரிக்கிறார் எனவும் கூறியுள்ளார்.

Views: - 2692

9

11