Pen’மை’யால் வாழ்ந்தார்…. Chin’மை’யால் வீழ்ந்தார் – பத்திரிகையாளர் சந்திப்பில் சிக்கிய வைரமுத்து!

Author: Shree
18 May 2023, 10:19 am
nandhini
Quick Share

தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப்பொழுது என்ற பாடலின் மூலம் தான் இவர் சினிமா துறையில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் பாடல்களை எழுதி இருக்கிறார். மேலும், இவர் இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார்.

இப்படி புகழின் உச்சத்தில் இருந்த கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு சாட்டி இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து பல பெண்களும் கவிஞர் வைரமுத்து மீது செக்ஸ் புகார்களை அளித்து இருந்தார்கள். பிறகு வைரமுத்து குறித்து பல விமர்சனங்களை சின்மயி எழுப்பி இருந்தார். இருந்தாலும் பலர் வைரமுத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருந்தார்கள். ஆனால், பாடகி சின்மயி கூறும் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா? என்று சிலர் சந்தேகித்தும் வருகின்றனர். தொடர்ந்து சின்மயில் அவரை விமர்சித்து தான் வருகிறார். ஆனால், வைரமுத்து அதையெல்லாம் பெரிதுபடுத்திக்கொள்வதில்லை.

அண்மையில் +2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி நந்தினியை பாராட்டிய வைரமுத்து தங்க பேனாவை பரிசளித்தார். பின்னர் அது சம்மந்தபட்ட பேட்டி ஒன்றில் மாணவி நந்தினி ” மின்னியது கவிகுலத்தின் வைரம் என் வீட்டு, அதனால் இருளெல்லாம் அகன்று ஒளிர்கிறதே என் வையம், என் நன்றியை வார்த்தையால் விவரிக்கமுடியாத நான் வேறு வழியின்றி கவிதை தொகுத்து அவருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என கூற?

கவிதைக்கு ஒரு தங்க பேனா வேணுமா? என கேட்டு கிண்டலடித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக. வைரமுத்து முன்னதாக இந்த மனைவியை ” தங்கை நந்தினி” என கூறியதை அவள் உங்களுக்கு பேத்தி என விமர்சித்தனர். மேலும் நெட்டிசன்ஸ் ஒருவர், ” Pen’மை’யால் வாழ்ந்தார்…. Chin’மை’யால் வீழ்ந்தார் என கிண்டலித்து கமெண்ட்ஸ் செய்துள்ளார்.

Views: - 513

1

0