ஜன.3 முதல் 15-18 வயதுள்ளவர்களுக்கு தடுப்பூசி : பிரதமர் மோடி அறிவிப்பு
ஜனவரி 3 ஆம் தேதி முதல் 15-18 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒமைக்ரான்…
ஜனவரி 3 ஆம் தேதி முதல் 15-18 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒமைக்ரான்…
கோவை: கேரளாவில் 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து வாளையார் பகுதியில் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து கேரளா வந்த…
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு வர தடை விதித்து மாவட்ட ஆட்சியர்…
புதுச்சேரி: கொரோனா நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, புதுச்சேரி மக்கள் அனைவரும் அவசியம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்’ என முதல்வர்…
சென்னை: 1ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து வந்து அவர்களுடன்…
கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின்…
ரியாத்: தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சவுதி அரேபியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதாக சவுதி அரசு அறிவித்துள்ளது. சவுதி…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாவிட்டால் செல்போன் இணைப்பு துண்டிக்கப்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இதுவரையில் 10 லட்சத்து 58…