மத்திய அரசு

தஞ்சையில் நிலக்கரி எடுக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்… நாளை முதலமைச்சரின் ரியாக்ஷனை பார்ப்பீங்க : உதயநிதி ஸ்டாலின் தடாலடி பேச்சு..!!

தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கரியை எடுக்க மத்திய அரசை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்….

வேளாண் மண்டலங்களில் நிலக்கரி எடுக்க திட்டம்? திமுக அரசுக்கு தெரியாமல் எப்படி நடக்கும் : அன்புமணி குற்றச்சாட்டு!!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது….

அட, இது நம்ம நாடாளுமன்றமா..? பிரமிக்க வைக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடம்… பிரதமர் மோடி திடீர் ஆய்வு..!!

மத்திய அரசு கட்டி வரும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவின் தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம்…

வங்கி கணக்கை ஆதாரில் இணைத்தால் தான் இனி சம்பளம் : மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில்,…

58 வயது பெண்ணை சீரழித்த 16 வயது சிறுவன் : கொலை செய்து சடலத்துடன் உல்லாசம்… அதிர்ச்சி சம்பவம்!!

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா மாவட்டம் கைலாசபுரி என்ற கிராமத்தில் 58 வயது பெண் ஒருவர் மர்மான முறையில் கொலை…

ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வருமானமா..? சலுகையை அறிவித்தது மத்திய அரசு… மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!!

தனிநபர் வருமான வரியின் உச்சவரம்பை மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் 2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா…

தமிழக பாம்பு பிடி நிபுணர்களுக்கு மத்திய அரசு கொடுத்த கவுரவம்… பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன அண்ணாமலை!!

சென்னை : தமிழக பாம்பு பிடி நிபுணர்களுக்கு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு அறிவித்த நிலையில், பிரதமர் மோடிக்கு பாஜக…

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உயிருக்கு அச்சுறுத்தல்? மத்திய அரசு எடுத்த திடீர் முடிவு…!

தமிழகத்தில் சமீபகாலமாக சனாதன தர்மத்திற்கு எதிராக சில அரசியல் கட்சியினர் தங்களின் சுயலாபத்திற்காக காய் நகர்த்தி வருகின்றனர். ஆளுநர் மீதான…

நாளை டெல்லி செல்கிறார் இபிஎஸ்? மத்திய அரசு விடுத்த திடீர் அழைப்பு : அதிமுகவினர் குஷி!!

ஜி 20 மாநாட்டை நடத்துவதற்காக ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு அழைப்பு…

9வது முறையாக ஜிஎஸ்டி வசூல் அபாரம் : ஒரே மாதத்தில் மீண்டும் உயர்வு… மத்திய அரசு வெளியிட்ட தகவல்!!

ஜி.எஸ்.டி. வசூல் குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சகம் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த மாதம் (நவம்பர் ) ரூ.1,45,867…

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான 6 பேருக்கு சிக்கல் : மத்திய அரசு கடும் எதிர்ப்பு… உச்சநீதிமன்றத்தில் புதிய மனு!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் 6 பேரை விடுவித்து நவம்பர் 11-ந் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய…

இனி ஆதார் கார்டும் RENEWAL பண்ணணும் : மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. எத்தனை வருடம்னு தெரியுமா?!!

ஆதார் கார்டு எடுத்துள்ளவர்கள், ஆதார் பதிவு மையம் அல்லது பொது சேவை மையத்தில் ஆன்லைன் மூலம் விவரங்களைப் புதுப்பிக்கலாம். ஆதார்…

கார்களில் இனி ஏர்பேக்குகள் கட்டாயம்… மத்திய அரசின் புதிய உத்தரவு அமலாகும் தேதி அறிவிப்பு : கார்களின் விலை உயரவும் வாய்ப்பு!!

8 பேர் பயணிக்க இருக்கைகள் கொண்ட கார்களில் இனி 6 ஏர்பேக்குகள் கட்டாயம் பொருத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது….

8 ஆண்டுகள் காலிப் பணியிடங்களை நிரப்பாதது ஏன்? யாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது நிதி அமைச்சகம்? ப. சிதம்பரம் கேள்வி!!

கடந்த 8 ஆண்டுகளாக இந்த காலிப்பணியிடங்கள் நிரப்பப் படவில்லை. காலிப்பணியிடங்கள் குறித்தோ அதை நிரப்புவது குறித்தோ அரசு ஏன் வாய்…

சிறுபான்மையினருக்கு சலுகை வழங்க மத்திய அரசு எதிர்க்கிறது.. எங்களை மிரட்டுகிறது : திருச்சபை பவள விழாவில் அமைச்சர் கே.என்.நேரு குற்றச்சாட்டு!!

தென்னிந்திய திருச்சபையின் திருச்சி – தஞ்சை திருமண்டலத்தில் 75 ஆம் ஆண்டு பவள விழா திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில்…

மதுரை எய்ம்ஸ் விவகாரம்.. ONE SIDE GAME ஆடும் மத்திய அரசு ; அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு!!

மதுரை : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் சுந்தராஜபுரத்தில் நியாய…

மியான்மரில் சிக்கிய தமிழர்கள் பத்திரமாக மீட்பு ; அனைவரும் சொந்த ஊர் திரும்பிய நிலையில் மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..!!

மியான்மரில் வேலைக்காக சென்று சிக்கிய தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய அரசு முக்கிய தகவலை பகிர்ந்துள்ளது. வேலை வாங்கித்…

கார்களில் 6 ஏர்பேக்குகள் கட்டாயம் எனும் புதிய விதிமுறை ஒத்திவைப்பு ; மீண்டும் எப்போது நடைமுறைக்கு வரும் தேதியையும் அறிவித்தது மத்திய அரசு!!

இந்தியாவில் கார்களில் 6 ஏர்பேக்குகள் கட்டாயம் எனும் புதிய பாதுகாப்பு விதிமுறை தற்போது ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில்…

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு அடுத்த சோதனை : மத்திய அரசின் தடையை தொடர்ந்து பாய்ந்த அதிரடி நடவடிக்கை!!

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி…

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை… சட்டவிரோதமான இயக்கம் என அறிவிக்க காரணம் என்ன தெரியுமா..?

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் சட்டவிரோதமானவை என அறிவித்து மத்திய அரசு 5 ஆண்டு…

தவறான தகவல்கள், போலி செய்திகள் : 10 யூடியூப் சேனல்களுக்கு சிக்கல்.. மத்திய அரசு போட்ட அதிரடி உத்தரவு!!

தவறான தகவல்களை பரப்பியதற்காக 10 யூடியூப் சேனல்களில் இருந்து 45 யூடியூப் வீடியோக்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. புலனாய்வு அமைப்புகளின்…