இந்தியே ஆட்சிமொழி

ஜிப்மரில் இனி ஆட்சி மொழி இந்தியே…. நிர்வாகம் ஆணை : ஏன் இந்த கொலைவெறி? என கனிமொழி மத்திய அரசு மீது பாய்ச்சல்!!

எதிர்காலத்தில் புதுச்சேரி ஜிப்மரில் இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என நிர்வாகம் ஆணை பிறப்பித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது….