இருபிரிவினரிடையே மோதல்

இருபிரிவினர் இடையே மோதல்… நார்த்தாமலை ஜல்லிக்கட்டு பாதியில் நிறுத்தம்… வாடிவாசல் முன்பு போராட்டத்தால் பரபரப்பு!!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் இரு பிரிவினர் இடையே மோதல் ஜல்லிக்கட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது….