கர்நாடகாவில் பந்த்

தமிழகத்திற்கு நீர் திறக்க கன்னட அமைப்புகள் எதிர்ப்பு… கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு… பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்!!

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது….