கழிவுநீர்

சாயக்கழிவுகளால் மாசுபடும் கண்மாய்… மலை போல் காட்சியளிக்கும் நுரை : நடவடிக்கை எடுக்குமா மதுரை மாநகராட்சி…?

மதுரை அயன் பாப்பாக்குடி கண்மாயிலிருந்து தொடர்ச்சியாக வெளியேறி, மலை போல் காட்சியளிக்கும் நுரையை வாகன ஓட்டிகள் செல்பி எடுத்துச் செல்கின்றனர்….