சிறுவன் தலையில் சிக்கிய பாத்திரம்

விபரீதமான விளையாட்டு… 4 வயது சிறுவனின் தலைமையில் சிக்கிய சில்வர் பாத்திரம் : நீண்ட போராட்டத்திற்கு பிறகு வெட்டி அகற்றம்..!!

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் நான்கு வயது சிறுவன் தலையில் மாட்டிக்கொண்ட எவர்சில்வர் பாத்திரம் தீயணைப்பு துறையினர் உதவியுடன் வெட்டி அகற்றப்பட்டது….