தாயகம் திரும்பிய மாணவர்

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய தமிழக மாணவர் : உயிர் பிழைத்து வந்த பழனி மாணவரின் உருக்கமான வேண்டுகோள்!!!

திண்டுக்கல் : உக்ரைனில் படித்துவரும் பழனியை சேர்ந்த மாணவர் ஒருவர் பாதுகாப்பாக சொந்த ஊர் திரும்பியுள்ளதால் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்….