கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளி மீது பாய்ந்த துப்பாக்கி குண்டு : சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்!!
கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்…