பயிர்களை அழித்த விவசாயி

மனம் நொந்து போன விவசாயி… பயிர்களை டிராக்டர் கொண்டு அழித்த அதிர்ச்சி சம்பவம் ; அரசு உதவக் கோரிக்கை!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிலத்தடி நீர் குறைவால் போர்வெல் மூலம் வயலில் இறைக்கப்படும் தண்ணீரில் பச்சைப்பாசி படர்ந்து பயிர்கள் கருகி சேதம்…