மருந்துகளுக்கு தட்டுப்பாடு

ஆரம்ப சுகாதார நிலையங்களில் 3 மாதங்களாக NCDs மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு.. நோயாளிகள் பெரும் அவதி ; நடவடிக்கை எடுக்குமா சுகாதாரத்துறை..?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் கடந்த மூன்று மாத காலமாக தொற்றாத நோய்க்கு அளிக்கப்படும் மாத்திரைகள் தட்டுப்பாடு…