விமான ஓடுபாதையில் உணவு அருந்திய

விமான ஓடுபாதையில் உணவு அருந்திய பயணிகள்…. மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை

மும்பையில் விமான ஓடுபாதையில் பயணிகள் அமர்ந்து உணவு அருந்திய விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்….